News August 9, 2024

நாகையில் இலங்கை மீனவர்கள் மீட்பு

image

இலங்கையை சேர்ந்த அகமது இர்பான் மற்றும் அஸ்டின் 20 நாட்களுக்கு முன்பு பைபர் படகில் மீன் பிடிக்க புறப்பட்டுள்ளனர்.படகு பழுதால் இருவரும் கடலில் தத்தளித்துள்ளனர்.உணவில்லாமல் அகமது இர்பான் படகில் மயங்கியுள்ளார். அப்போது இந்திய – இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் அவர்களை மீட்டு கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News December 2, 2025

நாகை: மின்சாரம் தாக்கி பரிதாப பலி

image

திருமருகல் அடுத்த கணபதிபுரம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மாடுகள் நேற்று சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்புகலூர் கால்நடை உதவி மருத்துவர் இளவரசி உயிரிழந்த மாட்டை உடற்கூறு ஆய்வு செய்தார். இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News December 2, 2025

நாகை: மின்சாரம் தாக்கி பரிதாப பலி

image

திருமருகல் அடுத்த கணபதிபுரம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மாடுகள் நேற்று சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்புகலூர் கால்நடை உதவி மருத்துவர் இளவரசி உயிரிழந்த மாட்டை உடற்கூறு ஆய்வு செய்தார். இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News December 2, 2025

நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.01) இரவு பத்து மணி முதல் இன்று (டிச.02) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!