News April 25, 2025

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்றே கடைசி நாள்

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதினை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்.25 ஆம் தேதியான இன்றே கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News December 23, 2025

நாகை: தொழில் தொடங்க மானியம்

image

நாகை மாவட்டத்தில் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம் (PMEGP) மூலம் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு புதிய தொழில் தொடங்க விரும்புபவர்கள், சுயதொழில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆகியோர் தேவையான ஆவணங்களுடன் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 23, 2025

நாகை: மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்

image

இந்து மக்கள் கட்சி நாகை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் ரவிச்சந்திரன். இவர் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு 6. கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா கடத்த முயன்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவரை கட்சி பொறுப்பில் இருந்து மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் ஜெய விஜயேந்திரன் நேற்று நீக்கம் செய்துள்ளார்.

News December 23, 2025

நாகை: மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்

image

இந்து மக்கள் கட்சி நாகை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் ரவிச்சந்திரன். இவர் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு 6. கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா கடத்த முயன்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவரை கட்சி பொறுப்பில் இருந்து மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் ஜெய விஜயேந்திரன் நேற்று நீக்கம் செய்துள்ளார்.

error: Content is protected !!