News April 25, 2025

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்றே கடைசி நாள்

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதினை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்.25 ஆம் தேதியான இன்றே கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News December 6, 2025

நாகை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

News December 6, 2025

நாகை ஊர்காவல் படையில் வேலை – எஸ்.பி

image

நாகை மாவட்ட ஊர்காவல் படையில் பணிபுரிய 18 முதல் 50 வயதுக்கு உட்பட்ட திடகாத்திரமான 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண் மற்றும் பெண்கள், ஆதார், கல்வி சான்று, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வரும் டிச.15-ம் தேதி நாகை ஆயுத படை மைதானத்தில் நடைபெறும் நேர்முக தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம் என நாகை மாவட்ட எஸ்.பி செல்வகுமார் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News December 5, 2025

நாகை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

image

நாகை மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தவலை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!