News April 25, 2025

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்றே கடைசி நாள்

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதினை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்.25 ஆம் தேதியான இன்றே கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News September 18, 2025

நாகை: விவசாய பணிகளுக்கு கடனுதவி

image

நாகை மாவட்டத்தில் விவசாய பொருட்கள் சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு, சிப்பம் கட்டும் கூடங்கள், மெழுகு பூசும் மையங்கள் அமைப்பதற்காக விவசாய தொழில்முனைவோர்களுக்கு 3% சதவிகித மானியத்துடன் 43 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளோர் <>http://agrinfra.dac.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News September 18, 2025

நாகையில் சிறப்பு முகாம்! மிஸ் பண்ணாதீங்க!

image

நாகை மக்களே இன்று மற்றும் தமிழக அரசின் 15 துறைகள் 46 சேவைகள் கொண்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கும் இடங்கள்!

இன்று (18.09.2025)
1.நாகப்பட்டினம் நகராட்சி
யாழிசை மஹால்,
2.திருமருகல்
தொடக்க பள்ளி, ஏனங்குடி

நாளை(19.09.2025)
1.வேதாரண்யம்
தாரா திருமண மஹால், பண்டாரந்தன்காடு, தகட்டூர்
2.வேதாரண்யம் நகராட்சி
எஸ்.கே.எஸ் & வி.வி திருமண மஹால்,
உங்கள் பகுதியினரும் பயனடைய SHARE பண்ணுங்க!

News September 18, 2025

நாகையில் இன்று Power Shutdown

image

நாகை மக்களே இன்று 18.09.2025 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நமது நாகையில்
Power Cut பகுதிகள் இதுதான் !
1.திருக்குவளை
2.எட்டுக்குடி
3.மணலி
இதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மிஞ்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை SHARE பண்ணுங்க

error: Content is protected !!