News May 3, 2024

நாகப்பட்டினம் : பூம்புகார் வரலாறு !!

image

காவேரிபூம்பட்டினமான பூம்புகார், முன்காலத்தில் சோழர்களின் துறைமுகப்பட்டினமாக இருந்தது. இந்த ஊர் காவிரி கடலுடன் சங்கமிக்கும் இடமாகும். இது குறித்து ஆய்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் கடந்தாண்டு நடத்தப்பட்ட ஆய்வில் பழைய பூம்புகார் நகரம் கடலுகுள் சென்றதாகவும், அதன் காலம் 15,000 ஆண்டுகளாகவும் இருக்கும் எனக் கண்டறியப்பட்டது. இதன் ஆய்வுகளில் மேலும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News April 19, 2025

நாகையில் இப்படிப்பட்ட இடங்களா ?

image

நாகை மாவட்டத்தில் இந்த சம்மருக்கு நீங்கள் போக வேண்டிய இடங்கள் இருக்கின்றது. அதில் இயற்க்கை அழகை காட்டும் கடற்கரைகள், ஆன்மிக தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள் என நீங்கள் அறிய வேண்டியது?
காயாரோகணசுவாமி கோவில், சௌந்தரராஜ பெருமாள் கோவில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோவில், சிக்கல் முருகன், கோடியக்கரை சரணாலயம் நாகை இலங்கை கப்பல் சேவை போன்றவைகளாகும். உங்கள் பகுதியினருக்கு Share செய்து பயனடையுங்கள்.

News April 19, 2025

போக்குவரத்துக் கழகத்தில் வேலை விண்ணப்பிப்பது எப்படி

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்.,21ஆம் தேதிக்குள்<> இங்கு க்ளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க என்ற ஆப்சனை தேர்வு செய்து, விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 19, 2025

நினைத்ததை நடத்தும் அருள்மிகு நவநீதேஸ்வரர்

image

நாகை மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ளது அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில். நினைத்ததை வேண்டி சாமிக்கு விளக்கு ஏற்றி சிறப்பு அபிஷேகங்கள் செய்தால் நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம். இங்கு வேண்டினால் திருமண பிரச்சனை, குடும்ப பிரச்சனை, கல்வி போன்றவற்றில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. இங்கு சித்திரை பிரமோற்சவம், ஐப்பசி கந்த சஷ்டி போன்ற நாட்கள் மிக சிறப்பான நாட்களாகும். சேர் செய்யவும்

error: Content is protected !!