News January 2, 2025
நாகப்பட்டினம்: நாளை கடைசி நாள்

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 4ஆம் தேதி நடைபெறும் சைக்கிள் ஒட்டும் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் தங்களது விண்ணப்ப படிவங்களை dsonagai@gmail.com என்ற இணையதள முகவரியிலோ அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலகத்திலோ நாளை (ஜன.3) தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பித்து போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டுமென ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 2, 2025
நாகை: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

நாகை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!
News December 2, 2025
நாகை: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

நாகை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!
News December 2, 2025
நாகப்பட்டினம் பயணிகள் ரயில் ரத்து

நாகை – திருவாரூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காரைக்காலில் பகல் 1 மணிக்கு புறப்பட்டு, நாகை வழியாக தஞ்சை செல்லும் பயணிகள் ரயில் வருகின்ற டிசம்பர் 21,24,26,28 மற்றும் 31 ஆகிய தேதிகளில் காரைக்கால்-திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருவாரூரில் இருந்து வழக்கமான நேரத்தில் புறப்பட்டு தஞ்சை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


