News November 22, 2024
நவ கைலாய கோவில்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள்

நெல்லை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மார்கழி மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவ கைலாய கோவில்களுக்கு சிறப்பு பக்தர்கள் சேவை பஸ் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் டிசம்பர் 22, 29 ஜனவரி 5, 12 ஆகிய தேதிகளில் காலை 6.30 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். இதற்கு பஸ் நிலையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பயண கட்டணம் ரூ.600 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
பொங்கல் – திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் வருவதால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் படி சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திருநெல்வேலிக்கு வருவதால் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இதற்கான முன்பதிவு 11ம் தேதி முதல் காலை 8 மணிக்கு துவங்குகிறது. *SHARE
News November 8, 2025
நெல்லை: காவல் ஆணையர்கள் இருவருக்கு பதவி உயர்வு

நெல்லை மாநகர காவல் அலுவலக நிர்வாக அலுவலர் அற்புதராஜ் முதுநிலை நிர்வாக அலுவலர் பதவி உயர்வு பெற்று சேலம் சரக டிஐஜி அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இதேபோல் தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணிய பெருமாள், கோயம்புத்தூர் சரக டிஐஜி அலுவலகத்திற்கு முதுநிலை நிர்வாக அலுவலராக மாற்றம் செய்யபட்டார்.
News November 8, 2025
நெல்லை : EXAM இல்லாமல் வங்கி வேலை – APPLY NOW!

நெல்லை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <


