News March 28, 2025
நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கம்

சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டி நடப்பதையொட்டி, இன்று (மார்.28) நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்தில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு விம்கோ நகர் பணிமனைக்கும், விமான நிலையத்திற்கு கடைசி மெட்ரோ இயக்கப்படும். ஐ.பி.எல். போட்டி நடப்பதையொட்டி, மெட்ரோ ரயிலில் ரசிகர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 8, 2026
சென்னையில் கண்கவரும் டபுள் டக்கர் பேருந்து!

சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் மீண்டும் வரவுள்ளன. இது பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், எம்.டி.சி 20 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது. இவை அதிக பயணிகளை ஏற்றிச் செல்லவும், நகரத்தின் அழகிய காட்சிகளைக் கண்டு ரசிக்கவும் உதவும். 1970களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. 2008-ல் நிறுத்தப்பட்ட இந்த பேருந்துகள், இப்போது நவீன மின்சார வடிவில் வர உள்ளது.
News January 8, 2026
சென்னையில் கண்கவரும் டபுள் டக்கர் பேருந்து!

சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் மீண்டும் வரவுள்ளன. இது பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், எம்.டி.சி 20 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது. இவை அதிக பயணிகளை ஏற்றிச் செல்லவும், நகரத்தின் அழகிய காட்சிகளைக் கண்டு ரசிக்கவும் உதவும். 1970களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. 2008-ல் நிறுத்தப்பட்ட இந்த பேருந்துகள், இப்போது நவீன மின்சார வடிவில் வர உள்ளது.
News January 8, 2026
சென்னையில் கண்கவரும் டபுள் டக்கர் பேருந்து!

சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் மீண்டும் வரவுள்ளன. இது பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், எம்.டி.சி 20 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது. இவை அதிக பயணிகளை ஏற்றிச் செல்லவும், நகரத்தின் அழகிய காட்சிகளைக் கண்டு ரசிக்கவும் உதவும். 1970களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. 2008-ல் நிறுத்தப்பட்ட இந்த பேருந்துகள், இப்போது நவீன மின்சார வடிவில் வர உள்ளது.


