News September 14, 2024
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் ஆட்சியரிடம் வாழ்த்து

சென்னையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கடந்த 5ஆம் தேதி டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற 9 ஆசிரியர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் விருதுகளை காண்பித்து நேற்று(செப்.13) வாழ்த்து பெற்றனர்.
Similar News
News September 17, 2025
சிவகங்கை: தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு தொடக்கம்

சிவகங்கை, காரைக்குடி, தேவக்கோட்டை வழியாக வண்டி எண்: 06070 (திருநெல்வேலி – சென்னை வண்டி எண்: 06069 சென்னை – திருநெல்வேலின்மற்றும் வண்டி எண்: 16104 சென்னை தாம்பரம் – ராமேஸ்வரம் தீபாவளி பண்டிகை கால சிறப்பு விரைவு வண்டியின் முன்பதிவு இன்று காலை 17.9.2025 தொடங்கியது.இந்த அறிவிப்பை தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் அன்பர்களுக்கு ஷேர் செய்யயவும்.
News September 17, 2025
சிவகங்கை: வேலைநாடும் இளைஞர்கள் கவனத்திற்கு

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் செப்.19 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 3.00 மணி வரை சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடைய வேலைநாடுநர்கள் கலந்து கொள்ளவும். மேலும் தகவலுக்கு இந்த <
News September 17, 2025
சிவகங்கை மாவட்டத்தில் மின்தடை செய்யப்படும் இடங்கள்

அம்மச்சிப்பட்டி, நாமனூா், உசிலம்பட்டி, அழகமானேரி, திருமலை, கல்லராதினிப்பட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலுா், பேரணிப்பட்டி, ஒக்கூா், காளையார்கோவில், நாட்டரசன்கோட்டை, புலியடிதம்பம், பள்ளித்தம்மம், சருகணி, பொன்னலிக்கோட்டை, கொல்லங்குடடி,கள்ளத்தி, கருங்காலி,கருமந்தக்குடி, சாத்தரசன்கோட்டை,பெரியகண்ணணூர், ஒய்யவந்தான் & திருப்பத்தூர் துணை மின் நிலைய பகுதிகளில் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை மின்தடை.