News February 16, 2025
நல்லபள்ளி அருகே தீ விபத்தில் ஒருவர் பலி

நல்லபள்ளி அடுத்த காணாபட்டி நள்ளிரவு 12 மணி அளவில் வெள்ளையன் முன்னாள் மந்திரி கவுண்டர் வீட்டின் முன்பு குடிசை வீடு பயங்கர தீ விபத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தீயில் கறிகி உயிரிழந்தார். மேலும் முதியவரை அருகில் இருந்தவர்கள் தீக்காயங்களுடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 17, 2025
தருமபுரி: 10th போதும் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர், செயலக உதவியாளர், கணக்காளர் போன்ற பணிக்கு <
News October 17, 2025
தருமபுரி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

தருமபுரி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து <
News October 17, 2025
தருமபுரி: சட்டப்பேரவையில் ஜி.கே.மணி கோரிக்கை

பென்னாகரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு விபத்து அவசர பிரிவு கட்டிடம், ஏரியூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டிடங்கள், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பாப்பாரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் போன்றவற்றை சட்டமன்றத்தில் (அக்.16) பெண்ணாகரம் எம்.எல்.ஏ ஜி.கே.மணி சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.