News February 16, 2025
நல்லபள்ளி அருகே தீ விபத்தில் ஒருவர் பலி

நல்லபள்ளி அடுத்த காணாபட்டி நள்ளிரவு 12 மணி அளவில் வெள்ளையன் முன்னாள் மந்திரி கவுண்டர் வீட்டின் முன்பு குடிசை வீடு பயங்கர தீ விபத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தீயில் கறிகி உயிரிழந்தார். மேலும் முதியவரை அருகில் இருந்தவர்கள் தீக்காயங்களுடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 26, 2025
தருமபுரி: கார்- பைக் மோதி பயங்கர விபத்து!

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே ஜங்காலஅள்ளியை சேர்ந்த சேரன் (35) மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி (32) மோட்டார் சைக்கில் சென்ற போது, எதிரே வந்த கார் மோதை ஏற்பட்ட விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கார் ஓட்டி வந்த ஜான்சன் (32) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 25, 2025
தருமபுரி: திருநங்கை வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்!

திருநங்கைகளுக்கு மட்டும் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல் & திருத்தம் செய்ய சிறப்பு முகாம், நாளை (டிச.26) வெள்ளிக்கிழமை கீழ்கண்ட இடங்களில் நடைபெறுகிறது. 1.நல்லம்பள்ளி வட்டம், முண்டாசு புறவடை, 2.பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம், 3.அரூர் வட்டாட்சியர் அலுவலகம். இந்த முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது. மேலும், தொடர்புக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும்.
News December 25, 2025
தருமபுரி: திருநங்கை வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்!

திருநங்கைகளுக்கு மட்டும் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல் & திருத்தம் செய்ய சிறப்பு முகாம், நாளை (டிச.26) வெள்ளிக்கிழமை கீழ்கண்ட இடங்களில் நடைபெறுகிறது. 1.நல்லம்பள்ளி வட்டம், முண்டாசு புறவடை, 2.பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம், 3.அரூர் வட்டாட்சியர் அலுவலகம். இந்த முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது. மேலும், தொடர்புக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும்.


