News February 16, 2025
நல்லபள்ளி அருகே தீ விபத்தில் ஒருவர் பலி

நல்லபள்ளி அடுத்த காணாபட்டி நள்ளிரவு 12 மணி அளவில் வெள்ளையன் முன்னாள் மந்திரி கவுண்டர் வீட்டின் முன்பு குடிசை வீடு பயங்கர தீ விபத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தீயில் கறிகி உயிரிழந்தார். மேலும் முதியவரை அருகில் இருந்தவர்கள் தீக்காயங்களுடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 29, 2025
தருமபுரி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் இன்று (28.12.2025) ஆய்வு மேற்கொண்டார். உடன் இணை இயக்குநர் (மருத்துவம்) சாந்தி, பாலக்கோடு வட்டாட்சியர் அசோக்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர். பின், மருத்துவர்களுடன் கலந்துரையாடினார்.
News December 29, 2025
தருமபுரி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் இன்று (28.12.2025) ஆய்வு மேற்கொண்டார். உடன் இணை இயக்குநர் (மருத்துவம்) சாந்தி, பாலக்கோடு வட்டாட்சியர் அசோக்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர். பின், மருத்துவர்களுடன் கலந்துரையாடினார்.
News December 29, 2025
தருமபுரி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் இன்று (28.12.2025) ஆய்வு மேற்கொண்டார். உடன் இணை இயக்குநர் (மருத்துவம்) சாந்தி, பாலக்கோடு வட்டாட்சியர் அசோக்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர். பின், மருத்துவர்களுடன் கலந்துரையாடினார்.


