News February 16, 2025
நல்லபள்ளி அருகே தீ விபத்தில் ஒருவர் பலி

நல்லபள்ளி அடுத்த காணாபட்டி நள்ளிரவு 12 மணி அளவில் வெள்ளையன் முன்னாள் மந்திரி கவுண்டர் வீட்டின் முன்பு குடிசை வீடு பயங்கர தீ விபத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தீயில் கறிகி உயிரிழந்தார். மேலும் முதியவரை அருகில் இருந்தவர்கள் தீக்காயங்களுடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 26, 2025
தர்மபுரி: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

தர்மபுரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<
News November 26, 2025
தர்மபுரி: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

தர்மபுரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<
News November 26, 2025
தர்மபுரி: அதிவேக கார் ஓட்டியவருக்கு தர்ம அடி!

தர்மபுரி: காந்தி நகர் பகுதியில் இருந்து கார் ஒன்று அதிவேகமாக நேற்று(நவ.25) இரவு சென்று கொண்டிருந்தது. வாகனங்கள் மீதும், பொதுமக்கள் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது. அப்போது சேலம் நோக்கி செல்லும் போது துரத்திச் சென்ற பொதுமக்கள் பாளையம் அடுத்துள்ள தொம்பரகாம்பட்டி அருகே சாலையோரம் பள்ளத்தில் இறங்கியது. அப்போது அருகே இருந்தவர்கள் காரை ஓட்டியவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.


