News February 16, 2025
நல்லபள்ளி அருகே தீ விபத்தில் ஒருவர் பலி

நல்லபள்ளி அடுத்த காணாபட்டி நள்ளிரவு 12 மணி அளவில் வெள்ளையன் முன்னாள் மந்திரி கவுண்டர் வீட்டின் முன்பு குடிசை வீடு பயங்கர தீ விபத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தீயில் கறிகி உயிரிழந்தார். மேலும் முதியவரை அருகில் இருந்தவர்கள் தீக்காயங்களுடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 8, 2026
தருமபுரி: இனி அனைத்து சான்றிதழும் ஒரே CLICK-ல்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <
News January 8, 2026
தருமபுரி ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

தருமபுரி வட்ட அளவில் பொங்கல் பரிசு தொகுப்பு ஏதேனும் புகார் தெரிவிக்க துணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்களின் கைபேசி எண்களையும் உபயோகப்படுத்தலாம். துணைப் பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் -7824833503, தருமபுரி-9445000217, பென்னாகரம்-9445000218, பாலக்கோடு-9445000218, அரூர் பாப்பிரெட்டிப்பட்டி-9445000221, காரிமங்கலம்- 9445796431, நல்லம்பள்ளி- 9445796432 என கலெக்டர் அறிவிப்பு.
News January 8, 2026
தருமபுரி: ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!


