News April 18, 2025
நலத்திட்ட உதவி வழங்குகிறார் முதல்வர்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 18) நடைபெறும் அரசு விழாவில், 2 லட்சம் பேருக்கு ரூ.357 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் நடக்கும் இந்த விழாவில், முதல்வர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர், ரூ.418 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைக்க உள்ளார். ரூ.390 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார்.
Similar News
News January 3, 2026
திருவள்ளூர்: பீர் பாட்டிலால் குத்து! 2 பேர் காயம்

பெரியகுப்பம்: வெல்டர் தட்சிணாமூர்த்தி(45) அவரது நண்பர் அஜித் (25) புத்தாண்டு அன்று மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 8பேர் பீர் பாட்டிலால் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர். இது குறித்து திருவள்ளூர் போலீசார், மணவாளநகர் யுவன்சங்கர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். யுவன்சங்கர் தந்தை புகாரின் பேரில் தட்சணாமூர்த்தி அஜித் மீது வழக்கு பதிந்துள்ளன
News January 3, 2026
திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜா நகரம் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ்(3$). கீலித் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வெகு நாட்களாக கடன் தொல்லையால், இவர் பாதிக்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனால், விரக்தியடைந்த அவர், நேற்று முன் தினம் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 3, 2026
திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜா நகரம் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ்(3$). கீலித் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வெகு நாட்களாக கடன் தொல்லையால், இவர் பாதிக்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனால், விரக்தியடைந்த அவர், நேற்று முன் தினம் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


