News May 17, 2024

நன்கொடை வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா

image

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அரசு பொது நூலகத்திற்கு கம்ப்யூட்டர் மேஜைகள்  வாங்குவதற்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு வள்ளுவர் வாசகர் வட்ட தலைவரும், ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான அய்யாக்குட்டி தலைமை வகித்தார். மேஜைகள்  வாங்குவதற்கு நன்கொடை   வழங்கிய புனித லூக்கா சமுதாய கல்லூரி  இயக்குனர் பேராசிரியர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 3, 2025

தூத்துக்குடி: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

image

தூத்துக்குடி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 3, 2025

ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பிக்கு நீதிமன்றம் ஜாமின்

image

ஸ்ரீவைகுண்டம் காவல் சரகத்திற்கு டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த முன்னாள் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தூத்துக்குடி வின்சென்ட் லாக்கப் மரண வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார். இதனைத் தொடர்ந்து உடனடியாக சிறையில் அடைக்கப்பட்ட அவர் 9 மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் அவரை ஜாமினில் விடுவித்துள்ளது.

News December 3, 2025

தூத்துக்குடி மக்களே.. எஸ்.பி முக்கிய அறிவிப்பு!

image

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் குறைதீர் முகாம் இன்று (டிச.3) காலையில் எஸ்.பி ஆல்பர்ட்ஜான் தலைமையில் நடக்கிறது. இதில், காவல் நிலையங்களில் அளித்த மனுக்களின் விசாரணையில் திருப்தி இல்லாதோர், 3 மாதங்களுக்கு மேல் நடவடிக்கை இல்லாத புகார்கள் குறித்து பொதுமக்கள் நேரில் ஆஜராகி தங்களின் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். என மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட்ஜான் தெரிவித்து உள்ளார். SHARE

error: Content is protected !!