News March 18, 2024
நத்தம் அருகே அரசு பேருந்து மோதி இளைஞர் பலி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஏரக்காபட்டி பகுதியில் (மார்ச் 18 ) இன்று காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூங்கில்பட்டியை சேர்ந்த அழகு பாண்டி என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்து வந்த நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 17, 2025
திண்டுக்கல்: ரூ.12,000 ஊக்கத்தொகை பெறுவது எப்படி?

▶️தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கப்படுகிறது.
▶️இந்தப் பயிற்சிகள் உங்கள் ஊரிலேயே நடைபெறும்
▶️மேலும், சில பயிற்சிகளுடன் கூடிய நிச்சய வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
▶️பயிற்சியின் போது இதர செலவுகளுக்கு ரூ.12,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
▶️இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க<
News September 17, 2025
திண்டுக்கல்: காவலர் தூக்கிட்டு தற்கொலை!

திண்டுக்கல்: பழனி அருகே குடும்பத் தகராறில் கீரனூரைச் சோ்ந்த முகமது காசிம் மகன் காவலர் அசன்முகமது (33) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீரனூா் போலீஸாா் அசன்முகமது உடலை மீட்டு, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
News September 17, 2025
திண்டுக்கல்லில் மின் தடை அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை(செப்.18) செந்துறை, குரும்பபட்டி, பெரியூர்பட்டி, மல்லநாயக்கன்பட்டி, களத்துப்பட்டி, கோவில்பட்டி, மாமரத்துப்பட்டி, ஒத்தக்கடை, மேட்டுப்பட்டி, மணக்காட்டூர், சுக்காம்பட்டி, ரெட்டியாபட்டி, லிங்கவாடி, பிள்ளையார்நத்தம், கம்பிளியம்பட்டி, குடகிப்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே SHARE பண்ணுங்க!