News August 4, 2024
நட்புன்னா என்னன்னு தெரியுமா

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், தென்காசி நண்பர்களே நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
Similar News
News December 1, 2025
தென்காசி: VOTER ID நம்பர் இல்லையா? – இதோ எளிய வழி!

தென்காசி மக்களே உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யாருட்ட கேக்கன்னு தெரியலையா?? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <
News December 1, 2025
தென்காசி கோர விபத்து; லாரி ஓட்டுநர் கைது!

தென்காசி மாவட்டம், சிவகுருநாதபுரத்தை சேர்ந்தவர் அருள் செல்வபிரபு, மனைவி உஷா, சுரண்டை நகராட்சி காங்., முன்னாள் கவுன்சிலர் மற்றும் பிளஸ்சி நேற்று ரெட்டைகுளம் விலக்கு பகுதியில் பின்னால் வந்த காய்கறி லாரி, பைக் மீது மோதியதில் கீழே விழுந்த மூவரும் லாரி டயரில் சிக்கி உயிரிழந்தனர். குலையநேரியை சேர்ந்த லாரி டிரைவர் குமார் 30, என்பவரை, சுரண்டை போலீசார் கைது செய்தனர்.
News December 1, 2025
தென்காசியில் விண்ணை தொட்ட மல்லிகை பூ விலை!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களில் மல்லிகை, பிச்சி, முல்லை, கனகாம்பரம், மரிக்கொழுந்து உள்ளிட்ட மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு, சங்கரன்கோவில் சந்தைக்கு வருகின்றன. முகூர்த்த நாள் மற்றும் கேரளாவுக்கு அதிக ஏற்றுமதி காரணமாக, மல்லிகைப் பூ விலை திடீரென உயர்ந்துள்ளது. சங்கரன்கோவிலில் நேற்று மல்லிகை கிலோ ₹7,500 வரை விற்பனையானது.


