News April 7, 2025
நட்புடன் பேசி ரூ.33 லட்சம் மோசடி செய்த தம்பதியினர் கைது

தூத்துக்குடியை சேர்ந்த ஒருவருக்கு பெண் ஒருவர் முகநூலில் அறிமுகமாகி வேலை வாய்ப்பிற்காக பணம் தேவைப்படுவதாக கூறி ரூ.33,73,190 பெற்றுள்ளார். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அந்த நபர் NCRP-ல் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கேரளாவை சேர்ந்த பாலமுருகன்(32), அவரது மனைவி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில் அவர்களை கைது செய்து நேற்று(ஏப்.6) சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 19, 2025
தூத்துக்குடி: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

தூத்துக்குடியில் 2 பேருந்து நிலையங்களும், திருச்செந்தூர், கோவில்பட்டி பிரதான பேருந்து நிலையங்களும் அமைந்துள்ளன. இங்கிருந்து சென்னை, கோவை, மதுரை, ராமேஸ்வரம், நாகை என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பேருந்து எந்த நேரத்தில் வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? <
News December 19, 2025
தூத்துக்குடியில் கேரல் ஊர்வலத்திற்கு புதிய ரூல்ஸ்

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலம் டிச.24ம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், கேரல் வாகனத்தின் உயரம் 10 அடி மட்டுமே அனுமதிக்கப்படும், கிரேன் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. வாகனத்தின் மீது ஏறி பயணிக்க கூடாது. அதிக சத்தம் கூடாது. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஊர்வலத்திற்கு அனுமதி என எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
News December 19, 2025
தூத்துக்குடி: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள் <


