News April 7, 2025

நட்புடன் பேசி ரூ.33 லட்சம் மோசடி செய்த தம்பதியினர் கைது

image

தூத்துக்குடியை சேர்ந்த ஒருவருக்கு பெண் ஒருவர் முகநூலில் அறிமுகமாகி வேலை வாய்ப்பிற்காக பணம் தேவைப்படுவதாக கூறி ரூ.33,73,190 பெற்றுள்ளார். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அந்த நபர் NCRP-ல் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கேரளாவை சேர்ந்த பாலமுருகன்(32), அவரது மனைவி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில் அவர்களை கைது செய்து நேற்று(ஏப்.6) சிறையில் அடைத்தனர்.

Similar News

News December 22, 2025

தூத்துக்குடி: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தூத்துக்குடி மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News December 22, 2025

தூத்துக்குடி: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News December 22, 2025

தூத்துக்குடி: இன்று முதல் நீதிமன்றம் புறக்கணிப்பு!

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக இ ஃபைலிங் முறையில் முறையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கண்டன போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி இன்று 22ம் தேதி முதல் வரும் ஜனவரி 9-ம் தேதி வெள்ளிக்கிழமை வரை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!