News April 25, 2025
நடப்பாண்டில் 210 கடைகளுக்கு சீல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை சட்டவிரோத குட்கா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது 355 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட 356 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 169 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட 210 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்து அபராதம் விதித்துள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News November 23, 2025
மயிலாடுதுறை: 10th போதும்… அரசு வேலை ரெடி!

எல்லை சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள Vehicle Mechanic, MSW(Painter), MSW(Driver Engine Static)542 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, ITI
3. கடைசி தேதி : 24.11.2025
4. சம்பளம்: ரூ.20200 வரை
5. இதற்கு இங்கே <
இத்தகவலை அனைவருக்கும் SHAREபண்ணி தெரியப்படுத்துங்க.
News November 23, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 129.80 மிமீ மழை பதிவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்தது. இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 32.40 மிமீ மழை பதிவாகியுள்ளது. சீர்காழியில் 26.20 மிமீ மயிலாடுதுறையில் 17.20மிமீ, மணல்மேட்டில் 16மிமீ, தரங்கம்பாடியில் 18மிமீ, செம்பனார்கோயில் 19.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
News November 23, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 129.80 மிமீ மழை பதிவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்தது. இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 32.40 மிமீ மழை பதிவாகியுள்ளது. சீர்காழியில் 26.20 மிமீ மயிலாடுதுறையில் 17.20மிமீ, மணல்மேட்டில் 16மிமீ, தரங்கம்பாடியில் 18மிமீ, செம்பனார்கோயில் 19.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


