News September 13, 2024
நடப்பாண்டில் இரண்டு மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “2019-இல் உயர்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பாரதி இளம் கவிஞர் போட்டி இந்த ஆண்டு நடைபெற்றது. இதில் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு, பழனி திண்டுக்கல் கல்லூரி மாணவர் முகமது அன்சாரி, சேலம் கல்லூரி மாணவி நிவேதா இருவருக்கும் ஒரு லட்சம் பரிசு தொகையுடன் விருது வழங்கப்பட்டது.
Similar News
News November 5, 2025
சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

முன்னாள் படைவீரரின் மனைவி, திருமணமாகாத மகள்கள் அரசு, அரசு சார் நிறுவனங்களில் மூன்று மாத தையற்பயிற்சி முடித்து சான்று பெற்றிருப்பின் அவர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 044-22350780 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளவும் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

முன்னாள் படைவீரரின் மனைவி, திருமணமாகாத மகள்கள் அரசு, அரசு சார் நிறுவனங்களில் மூன்று மாத தையற்பயிற்சி முடித்து சான்று பெற்றிருப்பின் அவர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 044-22350780 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளவும் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
சென்னை மாவட்டத்தில் தாலுகா வாரியாக மழை நிலவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை 6:30 வரை தாலுகா வாரியாக அயனாவரம் -13, எழும்பூர் – 10.2, கிண்டி -13.2, மயிலாப்பூர் – 8.4, பெரம்பூர் – 12.3, மாம்பலம் 0, புரசைவாக்கம் 0.2, தண்டையார்பேட்டை -1, ஆலந்தூர் -29.5, அம்பத்தூர் – 5, சோழிங்கநல்லூர் – 10.4 மி.மீ பதிவாகியுள்ளது என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது


