News January 1, 2025
நகராட்சியுடன் இணையும் பஞ்சாயத்துகளின் பட்டியல்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் இணையும் ஊராட்சிகளின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உடுமலை நகராட்சியில் பெரிய கோட்டை, கணக்கம்பாளையமும், தாராபுரம் நகராட்சியில் கவுண்டன்புதூர், நஞ்சியம்பாளையமும் பல்லடம் நகராட்சியுடன் ஆறுமுத்தாம்பாளையம், வடுகபாளையம்புதூர், மாணிக்கபுரம் ஆகிய மூன்று ஊராட்சிகளும் இணைக்கப்படுகிறது. மேலும் அவிநாசி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படவுள்ளது.
Similar News
News November 18, 2025
திருப்பூர்: NO EXAM நேரடி தேர்வு அரசு வேலை APPLY NOW!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு<
News November 18, 2025
திருப்பூர்: NO EXAM நேரடி தேர்வு அரசு வேலை APPLY NOW!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு<
News November 18, 2025
திருப்பூர்: PHONE காணாமல் போனால் என்ன செய்வது?

இன்றைய காலகட்டத்தில் செல்போன் உங்க தினசரி வாழ்க்கையில் பெரும் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் உங்கள் Phone காணாமல் போனால் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி ஆப் அல்லது <


