News January 2, 2025

நகராட்சியில் இனையும் ஊராட்சிகள்

image

உடுமலைப்பேட்டை நகராட்சியில் தற்போது 33 வார்டுகள் உள்ளன. இந்த நிலையில் அருகாமையில் உள்ள பெரியகோட்டை ஊராட்சி மற்றும் கணக்கம்பாளையம் ஊராட்சி ஆகிய இரண்டும் நகராட்சியுடன் இணைக்கப்படும் என தமிழக அரசு விடுத்துள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நகராட்சி பகுதியில் வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 28, 2025

திருப்பூர்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News November 28, 2025

திருப்பூர்: மது குடிப்பவரா நீங்கள் ? முக்கிய தகவல்

image

திருப்பூர் மாவட்டத்தில் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்கள் குடித்து விட்டு விளை நிலங்கள், சாலைகளில் வீசி செல்கின்றனர். இதனால் இதனை, தடுக்கும் விதமாக காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் நேற்று, நவ, 27ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. காலி மதுபாட்டலை அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்ரோடு, அதே மதுக்கடையில் ஒப்படைத்தால் 10 ரூபாய் வழங்கப்படும் என கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிவித்தார்.

News November 28, 2025

திருப்பூர்: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை

image

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். கடைசி தேதி டிச.01 ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!