News January 2, 2025
நகராட்சியில் இனையும் ஊராட்சிகள்

உடுமலைப்பேட்டை நகராட்சியில் தற்போது 33 வார்டுகள் உள்ளன. இந்த நிலையில் அருகாமையில் உள்ள பெரியகோட்டை ஊராட்சி மற்றும் கணக்கம்பாளையம் ஊராட்சி ஆகிய இரண்டும் நகராட்சியுடன் இணைக்கப்படும் என தமிழக அரசு விடுத்துள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நகராட்சி பகுதியில் வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 10, 2025
திருப்பூர்: டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?

திருப்பூர் மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து<
News December 10, 2025
திருப்பூர்: 10th போதும்…மத்திய உளவுத்துறையில் வேலை!

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News December 10, 2025
திருப்பூரில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.11) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, மங்கலம், பூமலூர், இடுவாய், வேலாயுதம்பாளையம்,
அழகுமலை, பெருந்துறை, நாச்சிபாளையம், தொங்குட்டிபாளையம், கண்டியன்கோவில், ஆண்டிபாளையம், மணியாம்பாளையம், விஜயாபுரம், கோவில்வழி, முத்தணம்பாளையம், அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், பழங்கரை, கைகாட்டிப்புதூர், குளத்துப்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


