News October 25, 2024
த.வெ.க. மாநாடு: பாதுகாப்புப் பணியில் 6,000 போலீசார்

விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை மறுநாள் (அக்.27) தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டை பாதுகாப்பாக நடத்தி முடிக்க, சுமார் 6,000 போலீசார் ஈடுபட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மாநாட்டுப் பகுதியில் நேற்று இரவு பெரியார், காமராஜர், பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரின் கட்-அவுட்டுகளுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
விழுப்புரம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

விழுப்புரம் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 22, 2025
விழுப்புரம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

விழுப்புரம் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 22, 2025
விழுப்புரம்: நூதன முறையில் ஓட்டுநர்களிடம் பைசா வசூல்

விழுப்புரம்: மயிலம் அருகே அடையாளம் தெரியாத 2 பேர் லாரி ஓட்டுநர்களிடம் தாங்கள் சிறப்பு அலுவலா்கள் எனக் கூறி தலா ரூ.100 வீதம் பணம் வசூலித்தனர். இவா்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த சந்தோஷ்குமாா் என்பவர் மயிலம் காவல் நிலையத்திற்கு தகவலளித்துள்ளார். இதைத் தொடா்ந்து போலீஸாா் அங்கு சென்று விசாரித்த போது, அவா்கள் போலியானவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


