News April 23, 2025
தோஷம் தீர்க்கும் சீனிவாசப் பெருமாள்!

திண்டுக்கல் : ரங்கநாதபுரம் மலையில் அமைந்துள்ள சீனிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள மூலவரை ’கல்யாண சீனிவாசன்’ என்றும் அழைப்பர். இந்தப் பெருமாளை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும், இக்கோயிலில் நெல்லி இலைகளை வைத்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் பித்ரு தோஷங்களும் தீரும் என்கிறார்கள் பக்தர்கள் . பிரச்சனை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News September 19, 2025
கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு!

திண்டுக்கல்: நிலக்கோட்டையில் இன்று(செப்.19) நடைபெற்று வரும் அரசு நலத்திட்ட உதவிகளை நேரில் சென்று ஆய்வு செய்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு திடீரென ஆய்வு செய்தார். அங்கு பராமரிக்கப்படும் கோப்புகள் குறித்தும், பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்தார்.
News September 19, 2025
திண்டுக்கல்: டிகிரி முடித்தால் ரூ.45,000 சம்பளம்!

திண்டுக்கல் மக்களே.., தமிழ்நாடு குழந்தைகள் நலத்துறையில் காலியாக உள்ள 12 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.45,000 வரை சம்பளம் வழங்கப்படும். வருகிற அக்.3ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News September 19, 2025
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திண்டுக்கல்: ஆத்தூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடங்களையும், நிலக்கோட்டை தாலுகாவில் புதிதாக கட்டுப்பட்டு வரும் கனவு இல்ல திட்டத்தினையும், ஆத்தூர் நிலக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தையும் அதில் வழங்கப்படும் உணவின் தரத்தை குறித்து இன்று(செப்.19) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் ஆய்வு செய்தார்.