News April 15, 2024
தோரணமலை முருகன் கோவிலில் விருது வழங்கும் விழா

கடையம், தோரணமலை முருகன் கோவில் நிர்வாகத்தின் சார்பில் சித்திரைத் திருவிழாவான நேற்று பல்வேறு பிரிவுகளில் 17 பேருக்கு தோரணமலையான் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தன்னூத்து குமரன், மந்திரமூர்த்தி, செல்வக்குமார், பரமசிவன், கோபாலகிருஷ்ணன், மாதவி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
Similar News
News December 20, 2025
தென்காசி: வாக்குச்சாவடி முகாம் – ஆட்சியர் அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் நாளை 20:12:2025 மற்றும் நாளை மறுநாள் 21,12.2025 இரு தினங்கள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நிரப்புவதற்கும் உதவி செய்வார்கள். எனவே 01,01,2026 அன்று 18 வயது நிரம்பிய அனைத்து தகுதியான நபர்களும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் பங்குபெறலாம்.
News December 20, 2025
தென்காசி: வாக்குச்சாவடி முகாம் – ஆட்சியர் அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் நாளை 20:12:2025 மற்றும் நாளை மறுநாள் 21,12.2025 இரு தினங்கள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நிரப்புவதற்கும் உதவி செய்வார்கள். எனவே 01,01,2026 அன்று 18 வயது நிரம்பிய அனைத்து தகுதியான நபர்களும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் பங்குபெறலாம்.
News December 19, 2025
தென்காசி அரசு மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு MRB செவிலியர் மேம்பாட்டு சங்கம் தென்காசி மாவட்டத்தின் சார்பில் MRB செவிலியர் பணி நிரந்தரம் கோரி காத்திருப்பு போராட்டம் (டிச 19) இன்று
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமணையில் மாரீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. சரண்யா, மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சுப்புராஜ் பேசினார். திரளான செவிலியர்கள் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.


