News August 26, 2024
தோப்பில் பதுக்கிய 300 கிலோ பீடி இலை பறிமுதல்

ராமநாதபுரம் தங்கச்சிமடம் கடற்கரை அருகே தோப்பில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்படி, தனிப்பிரிவு போலீசார் பாலசுப்ரமணியன், ராமமூர்த்தி நேற்று(ஆக.,25) நள்ளிரவு சோதனை நடத்தினர். அப்போது, தலா 30 கிலோ வீதம் 10 பண்டல்களில் பதுக்கிய பீடி இலை பண்டல்களை கைப்பற்றினர். கூரியர் வாகனத்தில் கொண்டு வந்து தோப்பில் பதுக்கியது குறித்து ரமேஷ் என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
Similar News
News November 15, 2025
ராம்நாடு மக்களே., ரூ.20 ஆயிரம் வேண்டுமா? உடனே APPLY

ராமநாதபுரம் மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்டப் பிரிவுஉதவி ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர் ( அமேசான், ஜூமோட்டோ, மீஷோ உள்ளிட்ட நிறுவனங்கள்) நலவாரியத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இ-பைக் வாங்குவதற்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது. <
News November 15, 2025
ராம்நாடு: இளைஞர்களே.. கலெக்டர் அறிவிப்பு

மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து குடிமைப்பணிகளுக்கான போட்டி தேர்வு நடைபெறுகிறது. இதில், கலந்து கொண்டு பயிற்சி அளித்திட தமிழக அரசு ஆணை வழங்கப்பட்டது. <
News November 14, 2025
ராமநாதபுரம் RAGEM MOTORS-ல் வேலை ரெடி

ராமநாதபுரத்தில் உள்ள RAGEM MOTORS என்ற நிறுவனத்தில் Sales and Marketing பணியிடத்திற்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு 18 வயத்திற்கு மேல் உள்ள ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை வழஙக்கப்படும். 12th, மற்றும் எதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இந்த மாதம் 28க்குள் இங்கு <


