News August 26, 2024

தோப்பில் பதுக்கிய 300 கிலோ பீடி இலை பறிமுதல்

image

ராமநாதபுரம் தங்கச்சிமடம் கடற்கரை அருகே தோப்பில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்படி, தனிப்பிரிவு போலீசார் பாலசுப்ரமணியன், ராமமூர்த்தி நேற்று(ஆக.,25) நள்ளிரவு சோதனை நடத்தினர். அப்போது, தலா 30 கிலோ வீதம் 10 பண்டல்களில் பதுக்கிய பீடி இலை பண்டல்களை கைப்பற்றினர். கூரியர் வாகனத்தில் கொண்டு வந்து தோப்பில் பதுக்கியது குறித்து ரமேஷ் என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

Similar News

News December 22, 2025

ராமநாதபுரம்: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

ராமநாதபுரம் மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News December 22, 2025

ராமநாதபுரத்தில் 1331 பேர் ஆப்சென்ட்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் சப் இன்ஸ்பெக்டர் தேர்வு நடைபெற்றது. இதில் இராமநாதபுரத்தில் 3526 ஆண்களும், 997 பெண்கள் என மொத்தம் 4523 பேருக்கு தேர்வு எழுத ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. இதில் 3192 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்தனர். மீதம் உள்ள 1331 பேர் ஆப்சென்ட் ஆகி உள்ளனர்.

News December 22, 2025

ராமநாதபுரம்: BOI வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் வேலை!

image

ராமநாதபுரம் மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 5க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.64,820 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த வாய்ப்பை அனைவருக்கும் SHARE செய்யுங்க.

error: Content is protected !!