News January 22, 2025
தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் அறிவிப்பு

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின்படி தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனம், இயற்கை மூலிகை, சிறுதானியம் உணவுப் பொருட்கள், மதிப்பீடு பயிற்சி, அழகுக்கலை, பேக்கரி பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகளை இலவசமாக வழங்க உள்ளது. இந்த பயிற்சிகளில் பங்கேற்று தொழில் தொடங்க விருப்பம் உள்ள பயனாளிகள் இதற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. share it now..
Similar News
News December 17, 2025
நாகையில் 61 பேருக்கு ரூ.10.39 கோடி கடனுதவி

நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறப்பு தொழில் கடன் முகாம் இன்று (டிசம்பர் 17) நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தலைமை தாங்கி 61 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டிலான தொழிற்கடனுதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் உடனிருந்தார்.
News December 17, 2025
நாகை: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு!

உங்கள் நிலங்களின் பட்டா விவரங்களை அறிய இனி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. உங்கள் போனில் <
News December 17, 2025
நாகை: டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை!

இந்திய ரயில்வே கீழ் செயல்படும் ரைட்ஸ் நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 150
3. வயது: அதிகப்பட்சம் 40
4. சம்பளம்: ரூ.16,338 – ரூ.29,735
5. கல்வித் தகுதி: டிப்ளமோ
6. கடைசி தேதி: 30.12.2025
7. விண்ணப்பிக்க:<
8. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


