News January 22, 2025
தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் அறிவிப்பு

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின்படி தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனம், இயற்கை மூலிகை, சிறுதானியம் உணவுப் பொருட்கள், மதிப்பீடு பயிற்சி, அழகுக்கலை, பேக்கரி பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகளை இலவசமாக வழங்க உள்ளது. இந்த பயிற்சிகளில் பங்கேற்று தொழில் தொடங்க விருப்பம் உள்ள பயனாளிகள் இதற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. share it now..
Similar News
News December 2, 2025
நாகை: மின்சாரம் தாக்கி பரிதாப பலி

திருமருகல் அடுத்த கணபதிபுரம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மாடுகள் நேற்று சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்புகலூர் கால்நடை உதவி மருத்துவர் இளவரசி உயிரிழந்த மாட்டை உடற்கூறு ஆய்வு செய்தார். இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
News December 2, 2025
நாகை: மின்சாரம் தாக்கி பரிதாப பலி

திருமருகல் அடுத்த கணபதிபுரம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மாடுகள் நேற்று சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்புகலூர் கால்நடை உதவி மருத்துவர் இளவரசி உயிரிழந்த மாட்டை உடற்கூறு ஆய்வு செய்தார். இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
News December 2, 2025
நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.01) இரவு பத்து மணி முதல் இன்று (டிச.02) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .ஷேர் செய்யுங்கள்!


