News April 8, 2025

தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் தேதி அறிவிப்பு

image

நெல்லை கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள அறிக்கை நெல்லை மாவட்டத்தில் 15.04.25 அன்று காலை 10 மணி முதல் 4 மணி வரை பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. ஐடிஐ பயின்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் 10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பயிற்சி பெற்ற கல்வி நிறுவன தேர்ச்சி சான்று, பாஸ்போர்ட் புகைப்படம் ஆதாருடன் பங்கேற்கலாம்.*ஷேர் பண்ணுங்க

Similar News

News November 26, 2025

கல்லிடைக்குறிச்சியில் அடுத்தடுத்து 3 சிறுமிகளை கடித்த நாய்

image

இன்று கல்லிடைக்குறிச்சியில் உள்ள குமார கோவில் நடுத்தெரு அருகே அடுத்தடுத்து மூன்று சிறுமிகளை அப்பகுதியில் உள்ள நாய் கடித்து உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல அச்சமடைந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பெற்றோர்கள் சென்று தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை கட்டுப்படுத்துமா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

News November 26, 2025

கல்லிடைக்குறிச்சியில் அடுத்தடுத்து 3 சிறுமிகளை கடித்த நாய்

image

இன்று கல்லிடைக்குறிச்சியில் உள்ள குமார கோவில் நடுத்தெரு அருகே அடுத்தடுத்து மூன்று சிறுமிகளை அப்பகுதியில் உள்ள நாய் கடித்து உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல அச்சமடைந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பெற்றோர்கள் சென்று தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை கட்டுப்படுத்துமா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

News November 25, 2025

நெல்லை முக்கிய ரயில் மணியாச்சியுடன் நிறுத்தம்

image

நெல்லை வழியாக திருச்செந்தூர் – பாலக்காடு இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லா பயணிகள் விரைவு ரயில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக இன்று மற்றும் 26, 28, 29 ஆகிய தேதிகளில் திருச்செந்தூர் – வாஞ்சிமணியாச்சி இடையே இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படும். இந்த ரயில் இந்த நாட்களில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு பாலக்காட்டுக்கு புறப்பட்டு செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

error: Content is protected !!