News April 3, 2025

தொழில் துவங்க அறியவாய்ப்பு-கலெக்டர் தகவல்

image

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த தொழில்முனைவோருக்கு ஈரோடு, திருப்பூர் மாவட்ட தாட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் துவங்க அறிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. ஆகவே, பெரம்பலூர் மாவட்ட தொழில் முனைவோர்கள் அதிகாரப்பூர்வ <>இணையதளத்தில்<<>> பதிவு செய்யலாம். மேலும், விபரங்களுக்கு 9150277723 எண்ணை அழைக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். தொழில் துவங்கவுள்ள உங்க நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க..

Similar News

News November 23, 2025

பெரம்பலூர்: சாலையில் கவிழ்ந்த வாகனம்

image

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கூடலூர் சாலையில் சென்று கொண்டிருந்த கழிவு நீர் சுத்தப்படுத்தும் செப்டிக் டேங்க் வாகனம், சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. மேலும் வாகனத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளத்தில் இருந்து அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

News November 22, 2025

பெரம்பலூர்: 10th போதும் அரசு வேலை ரெடி!

image

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30,OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>> .
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News November 22, 2025

பெரம்பலூர் மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

image

தென்கிழக்கு வாங்க் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.22) அவ்வப்போது மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!