News August 15, 2024

தொழில் கடன் முகாமிற்கு ஆட்சியர் அழைப்பு

image

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் திருநெல்வேலி கிளை அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான எம்.எஸ்.எம்.இ சிறப்புத் தொழில் கடன் முகாம் ஆக.19 முதல் செப்டம்பர். 6 வரை நடைபெற உள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 4, 2025

தென்காசி: டிகிரி போதும்.. ரூ.85,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

தென்காசி மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.85,000 வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News December 4, 2025

தென்காசி மக்களே மிஸ் பண்ணாதீங்க.. கலெக்டர் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டம், புளியங்குடி வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் 13.12.2025 அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் Candidate Login-ல் தங்களது சுயவிவரங்களை பதிவு செய்து கொள்ள ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 4, 2025

தென்காசி: 10th தகுதி., மத்திய அரசில் 25,487 காலியிடங்கள்!

image

தென்காசி மக்களே, மத்திய அரசின் Constable (GD) பணிக்கு 25,487 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 10வது தேர்ச்சி பெற்றவர்கள் டிச 31க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். மத்திய அரசின் மிக பெரிய வேலைவாய்ப்பு. அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!