News January 24, 2025

தொழிற் பழகுநர் ஆள் சேர்ப்பு முகாம் – காஞ்சிபுரம் (2024-25)

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அறிவிப்பின் படி, தொழிற் பழகுநர் ஆள் சேர்க்கை முகாம் 31.01.2025 அன்று ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும். மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 1,500 இடங்கள் நிரப்பப்படுகின்றன. விவரங்களுக்கு dadskillkpm@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News December 1, 2025

JUST IN: காஞ்சிபுரம்: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

image

‘டிட்வா’ புயல் காரணமாக நாளை (டிச.2) காலை 8 மணி வரை காஞ்சிபுரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க!

News December 1, 2025

FLASH: ‘டிட்வா’ புயல்; காஞ்சிக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்!

image

‘டிட்வா’ புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வந்தது. டிட்வா புயல் வலுவிழந்து, மணிக்கு 3 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து அலெர்ட்டாக இருக்க சொல்லுங்க.

News December 1, 2025

காஞ்சிபுரம்: 10th PASS.. AIIMS-ல் வேலை ரெடி.! APPLY NOW

image

காஞ்சிபுரம் மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.18,000 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க!

error: Content is protected !!