News September 15, 2024
தொட்டில் குழந்தை திட்டம் கைவிடப்பட்டதா?

தொட்டில் குழந்தை திட்டம் செயல்படவில்லை, முடங்கி இருக்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜெயலலிதா தொடங்கி வைத்த அந்த திட்டம் கண்டுகொள்ள படாமல் இருப்பதாகவும், நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில், அந்த திட்டம் தொடர்ந்து செயல்படுவதாகவும், அதிமுக அரசை விட தற்போது கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
Similar News
News December 3, 2025
செங்கோட்டையனின் அடுத்த சம்பவம்

விஜய் கட்சியில் KAS இணைந்த பிறகு, கோபியில் தனது அலுவலகம் முன்பு வைத்த போஸ்டரில் புஸ்ஸி ஆனந்த் போட்டோ இடம் பெறாதது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கார்த்திகை தீப வாழ்த்து போஸ்டரில் புஸ்ஸி ஆனந்த் போட்டோவை இடம்பெற செய்து, KAS குழப்பத்தை நீக்கியுள்ளார். அத்துடன், அண்ணா, MGR, ஜெ., போட்டோக்களுடன், தவெகவின் கொள்கை தலைவர்களின் போட்டோக்களும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
News December 3, 2025
இதுபோன்ற விசித்திரமான இடங்கள் தெரியுமா?

இந்தியாவில் சில இடங்கள், சில நேரங்களில் அசாதாரணமாக தோன்றுகின்றன. பெரும்பாலும், மக்கள் வாழும் விதம், பழமையான பழக்கவழக்கங்கள், இயற்கை அதிசயங்கள், விசித்திரமான நிகழ்வுகள் ஆகியவை இதற்கு காரணங்களாக உள்ளன. இதுபோன்ற இடங்களுக்கு நீங்கள் சென்றதுண்டா? மேலே உங்களுக்காக சில விசித்திரமான இடங்களை பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 3, 2025
அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? Ex MLA விளக்கம்

EPS தலைமையிலான அதிமுகவில் உழைப்பவர்களுக்கு இடம் இல்லை என அக்கட்சியில் இருந்து திமுகவில் <<18456702>>இணைந்த Ex MLA சின்னசாமி<<>> குற்றம்சாட்டியுள்ளார். சமூக ரீதியாக சாதகமான நபர்களை வைத்து EPS செயல்படுவதாகவும், தன் மீது அதிமுகவினர் பொய் வழக்கு போட்டதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும் தலைமையின் மீதுள்ள அதிருப்தியால் திமுகவில் இணைந்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.


