News August 14, 2024

தொடர் விடுமுறையால் உயர்ந்த ஆம்னி பேருந்துகட்டணம்

image

சுதந்திரதினத்தை முன்னிட்டு சனி, ஞாயிறு தொடர் விடுமுறையின் எதிரொலியாக ஆம்னி பேருந்து கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து மதுரைக்கு வழக்கமாக ரூ.800 கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது ரூ.2400 முதல் ரூ.3000 வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளின் கட்டணமும் கனிசமாக உயர்ந்துள்ளது.

Similar News

News November 23, 2025

சென்னை மக்களே மாடி தோட்டம் அமைக்க ஆசையா?

image

சென்னை மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <>க்ளிக் <<>>செய்து செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் உள்ளடக்கிய பழச்செடி/ காய்கறி விதை தொகுப்பை 50% மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 23, 2025

சென்னையில் 59.70 டன் பழைய பொருட்கள் அகற்றம்

image

ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் தரும் தகவலின் அடிப்படையில் அவர்களின் வீடுகளில் இருந்து பழைய சோபாக்கள், மெத்தைகள், உடைகள் உள்ளிட்டவை சேகரிக்கபடுகின்றன. இதன் தொடர்ச்சியாக நேற்று 72 நபர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 59.70 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டது. அவை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் விஞ்ஞான முறையில் எரியூட்டப்பட்டது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News November 23, 2025

சென்னை: டிகிரி போதும் ரூ.1 லட்சம் வரைக்கும் சம்பளம்!

image

மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியில் காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தது 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.44,000 – ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். நவம்பர்-30க்குள் விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!