News February 18, 2025
தேவிபட்டினம் நவக்கிரக கோயில்

இராமநாதபுரம், தேவிபட்டினத்தில் உள்ள நவபாஷணம் என்பது இலங்கையில் போருக்குச் செல்வதற்கு முன்பு ஸ்ரீ ராமர் இங்கு 9 கற்களை வைத்து நவகிரகங்களை வேண்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ராமேஸ்வரம் கோயில்களுக்குச் செல்லும் பக்தர்களிடையே இது பிரபலமடைந்து வருகிறது. நவகிரகங்களைக் குறிக்கும் வகையில் 9 கற்கள் கடலுக்குள் காணப்படுகின்றன. பக்தர்கள் சனிதோஷம் நீங்க இங்கு நவதானியத்துடன் பூஜை செய்து வருகின்றனர். *ஷேர்
Similar News
News November 20, 2025
இராம்நாடு: நெற்பயிர் காப்பீடு செய்ய காலம் நீடிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3.34 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யபடுகிறது. அதில் 3.09 லட்சம் பேர் பயிர் காப்பீடு செய்துள்ளனர். காப்பீடு செய்ய கடைசி நாளாக (நவ.15) இருந்தது. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி, பருவமழை பாதிப்பு குறுக்கிடுகளில் அலுவலர்கள் காப்பீடு பதிவுக்கு கால அவகாசம் ஏற்று நவ.30வரை பதிவு செய்ய ஆட்சியர் உத்தரவு.
News November 20, 2025
ராம்நாடு: இந்த புகார்களுக்கு Police Station போக வேண்டாம்

ராமநாதபுரம் மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை aservices.t police.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News November 20, 2025
ராம்நாடு: இந்த புகார்களுக்கு Police Station போக வேண்டாம்

ராமநாதபுரம் மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை aservices.t police.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.


