News September 14, 2024
தேர்வு மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் இன்று(செப்.14) நடத்தப்பெறும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி-II மற்றும் தொகுதி-II A) தேர்வினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், சிவகங்கை ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News November 12, 2025
சிவகங்கை: ரயில்வே முக்கிய அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில், மானாமதுரை, காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து ரயில் மூலம் பார்சல் அனுப்ப இணையதள மூலமாக முன்பதிவு செய்யும் வசதி துவங்கபட்டுள்ளது. இதன்படி
பயணிகள் தங்களின் பொருட்களை 10 கிலோ முதல் முழு பார்சல் வரை எளிதாக அனுப்பலாம். ஆன்லைனில் பதிவு செய்ய: https://parcel.indianrail.gov.in என்ற முகவரியில் முன்பதிவு செய்து பொருட்களை அனுப்பலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News November 12, 2025
சிவகங்கை: பல்கலைக்கழகத்தில் வேலை., தேர்வு இல்லை

சிவகங்கை மக்களே, அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Accounts Executive / Data Entry Operator பல்வேறு பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ. 14க்குள் இங்கு <
News November 11, 2025
BREAKING: சிவகங்கையில் கோர விபத்து மூவர் பலி

சிவகங்கை மாவட்டம் சக்குடி அருகே மதுரை-சிவகங்கை ரோட்டில் டூவீலர் மீது போலீஸ் வாகனம் மோதியுள்ளது இதில், பிரசாத் 25, அவரது மனைவி சத்யா 20, 2 வயது மகன் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் நிலையில் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


