News September 14, 2024
தேர்வு மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் இன்று(செப்.14) நடத்தப்பெறும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி-II மற்றும் தொகுதி-II A) தேர்வினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், சிவகங்கை ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News December 5, 2025
சிவகங்கை: சிறுமிக்கு பாலியல் தொல்லை; 20 ஆண்டுகள் சிறை

மதுரையை சேர்ந்த கட்டிட தொழிலாளி குமார் (எ) ராஜ்குமார் (35),மானாமதுரை சேர்ந்த 17வயது சிறுமியை கடத்தி சென்று கொடைக்கானலில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 3 நாட்களுக்கு பிறகு போலீசார் சிறுமியை மீட்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றவாளி குமார் (எ) ராஜ்குமாருக்கு 20ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ₹3,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்
News December 5, 2025
சிவகங்கையில் தமிழக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் நகரின் அரண்மனை வாசல் பகுதியில் தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திராவிடர் கழக சிவகங்கை மாவட்டக் காப்பாளர் மூத்த வழக்கறிஞர் இன்பலாதன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் பெ. ரு.இராசாராம் முன்னிலையிலும் நடைபெற்றது…
சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் புகழேந்தி அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார்…
News December 5, 2025
சிவகங்கையில் தமிழக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் நகரின் அரண்மனை வாசல் பகுதியில் தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திராவிடர் கழக சிவகங்கை மாவட்டக் காப்பாளர் மூத்த வழக்கறிஞர் இன்பலாதன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் பெ. ரு.இராசாராம் முன்னிலையிலும் நடைபெற்றது…
சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் புகழேந்தி அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார்…


