News September 14, 2024
தேர்வு மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் இன்று(செப்.14) நடத்தப்பெறும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி-II மற்றும் தொகுதி-II A) தேர்வினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், சிவகங்கை ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News December 10, 2025
சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் நிறுத்தம்.!

சிவகங்கை மாவட்டம், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இன்றைய தினம் புதன்கிழமை (10.12.2025) காவிரி கூட்டுக் குடிநீர் மூலம் பயன்பெறும் பகுதிகளில், குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் எனவும், சீரமைப்புக்குப் பின் நாளை முதல் குடிநீர் விநியோகம் சீரடையும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் நிறுத்தம்.!

சிவகங்கை மாவட்டம், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இன்றைய தினம் புதன்கிழமை (10.12.2025) காவிரி கூட்டுக் குடிநீர் மூலம் பயன்பெறும் பகுதிகளில், குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் எனவும், சீரமைப்புக்குப் பின் நாளை முதல் குடிநீர் விநியோகம் சீரடையும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் நிறுத்தம்.!

சிவகங்கை மாவட்டம், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இன்றைய தினம் புதன்கிழமை (10.12.2025) காவிரி கூட்டுக் குடிநீர் மூலம் பயன்பெறும் பகுதிகளில், குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் எனவும், சீரமைப்புக்குப் பின் நாளை முதல் குடிநீர் விநியோகம் சீரடையும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, தெரிவித்துள்ளார்.


