News March 3, 2025

தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 217 பள்ளிகளில் 86 மையங்களில் 100-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் 21,191 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். இது தொடர்பாக திண்டுக்கல் ஆட்சியர் சரவணன் தேர்வு மையங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். காட்சிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பங்கேற்றார். 

Similar News

News December 20, 2025

நத்தம் அருகே சோகம்: விஷம் குடித்து தற்கொலை

image

நத்தம் அருகே சீரங்கம்பட்டியை சேர்ந்த வெள்ளையம்மாள் (65) என்ற மூதாட்டி, நீண்ட நாட்களாக சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். உடல்நலக்குறைவால் மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 20, 2025

நத்தம் அருகே சோகம்: விஷம் குடித்து தற்கொலை

image

நத்தம் அருகே சீரங்கம்பட்டியை சேர்ந்த வெள்ளையம்மாள் (65) என்ற மூதாட்டி, நீண்ட நாட்களாக சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். உடல்நலக்குறைவால் மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 20, 2025

திண்டுக்கல்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 24-ஆம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் நடைபெற உள்ளது. அனைத்து துறை அரசு அலுவலர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் விவசாயம், வேளாண்மை மற்றும் மானியத்துடன் விவசாய பொருட்கள் வாங்குவது தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்படும். விவசாயிகள் தவறாமல் கலந்து கொள்ள கோட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!