News March 3, 2025

தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 217 பள்ளிகளில் 86 மையங்களில் 100-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் 21,191 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். இது தொடர்பாக திண்டுக்கல் ஆட்சியர் சரவணன் தேர்வு மையங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். காட்சிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பங்கேற்றார். 

Similar News

News December 24, 2025

FLASH: திண்டுக்கல்லில் பெண் அதிகாரி அதிரடி கைது!

image

திண்டுக்கல்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார இயக்க மேலாண்மை அலுவலராக உள்ள உமாராணி, ரூ.3000 லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கலப்புத் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ், உதவித் தொகையை வழங்க பிரியதர்ஷன் என்பவரிடம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை அடுத்து பிரியதர்ஷன் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 24, 2025

திண்டுக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
4. முதியோருக்கான அவசர உதவி -1253
5. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
6. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News December 24, 2025

திண்டுக்கல்: வீடு கட்டப்போறீங்களா? FREE

image

திண்டுக்கல் மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!