News April 9, 2025
தேர்வு கேள்வித்தாள் திருட்டு.. என்ன தண்டனை தெரியுமா?

மாணவர்களின் கல்வித் திறனை அறியவே பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு தண்டனை அளிக்க அரசு பிஎன்எஸ் சட்டத்தில் வழிவகை செய்துள்ளது. அந்த சட்டத்தின் 4-வது பிரிவில் கேள்வித்தாள் திருட்டு மற்றும் அதை விற்பனை செய்வோருக்கு அபராதத்துடன் குறைந்தபட்சம் 1 ஆண்டு, அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News December 22, 2025
தேர்தல் ரேஸில் முந்துகிறதா திமுக?

2026 தேர்தலுக்கு சில மாதங்களே இருந்தாலும் அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யமுடியாமல் உள்ளன. அதேநேரம் திமுக கூட்டணியில் தொடர்வதை காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உறுதி செய்துவிட்டன. <<18592144>>தேர்தல் அறிக்கை தயாரிப்பு<<>>, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை என அடுத்த கட்டத்தை நோக்கி திமுக தலைமை நகர்கிறது. இதனால் தேர்தல் ரேஸில் திமுக முந்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
News December 22, 2025
12-வது போதும்.. மத்திய அரசில் 394 காலியிடங்கள்!

★தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ★கல்வித்தகுதி: 12-வது தேர்ச்சி ★வயது: 18- 21 ★சம்பளம்: பதவிக்கேற்ப மாறுபட்டது ★தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, அறிவுத்திறன் & ஆளுமைத் தேர்வுகள் நடைபெறும் ★விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2025 ★விண்ணப்பிக்க <
News December 22, 2025
BREAKING: தங்கம் விலை 2-வது முறையாக உயர்ந்தது

தங்கத்தின் விலை இன்று(டிச.22) ஒரே நாளில் சவரனுக்கு ₹1,360-ஆக உயர்ந்துள்ளது. காலை சவரனுக்கு ₹640 உயர்ந்த நிலையில், மாலை மீண்டும் ₹720 அதிகரித்துள்ளது. இதன் மூலம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ₹1,00,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 22 கேரட் தங்கம் 1 கிராம் தங்கம் ₹12,570-க்கு விற்பனையாகிறது. விண்ணை முட்டும் அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


