News April 9, 2025

தேர்வு கேள்வித்தாள் திருட்டு.. என்ன தண்டனை தெரியுமா?

image

மாணவர்களின் கல்வித் திறனை அறியவே பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு தண்டனை அளிக்க அரசு பிஎன்எஸ் சட்டத்தில் வழிவகை செய்துள்ளது. அந்த சட்டத்தின் 4-வது பிரிவில் கேள்வித்தாள் திருட்டு மற்றும் அதை விற்பனை செய்வோருக்கு அபராதத்துடன் குறைந்தபட்சம் 1 ஆண்டு, அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

Similar News

News December 20, 2025

BREAKING: அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கம்

image

ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 4 பேரை கட்சியில் இருந்து EPS நீக்கியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை- குறிக்கோள்களுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி மாவட்ட அளவிலான நிர்வாகிகள் சீமான் மரைக்காயர், சீனி காதர்மொய்தீன், பக்கர், ஹமீது அப்துல்ரகுமான் மரைக்காயர் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 20, 2025

டிகிரி போதும், ₹15,000 சம்பளம்: 357 காலியிடங்கள்

image

தமிழ்நாட்டில் உள்ள NLC India நிறுவனத்தில் 357 Graduate Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வித்தகுதி: இன்ஜினியரிங் (அ) BE/B.Tech. சம்பளம்: மாதம் ₹15,028. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 2. தேர்வு செய்யும் முறை: Merit List, Certificate Verification. விருப்பமுள்ளவர்கள் <>www.nlcindia.in<<>> -ல் விண்ணப்பியுங்கள். அனைவருக்கு SHARE THIS.

News December 20, 2025

மே.வங்கத்திலும் காட்டாட்சியை ஒழிப்போம்: PM

image

மே.வங்க பிரசார கூட்டத்தில் <<18621434>>பங்கேற்க முடியாததால்<<>>, கொல்கத்தா ஏர்போர்ட்டில் இருந்தே காணொலி மூலம் PM மோடி பேசினார். அப்போது, பிஹார் போல, மே.வங்கத்திலும் காட்டாட்சியை (Maha Jungle Raj) ஒழிக்க வேண்டும் என தெரிவித்தார். பாஜகவை எதிர்த்துக் கொள்ளுங்கள், ஆனால் மாநிலத்தின் வளர்ச்சியை தடுக்காதீர்கள் என்றும் கூறினார். சட்டவிரோதமாக குடியேறுபவர்களை பாதுகாக்கவே SIR-ஐ TMC எதிர்ப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

error: Content is protected !!