News September 14, 2024
தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி: ஆட்சியர் பார்வை

கரூர் காக்காவாடி வேலம்மாள் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மையத்தில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் உதவியாளருடன் தேர்வு எழுதினர். இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News August 11, 2025
கரூர்: வெளிநாட்டு வேலை APPLY NOW!

கரூர் மக்களே பூட்டான் சுகாதார மருத்துவமனையில் காலியாக உள்ள 100 செவிலியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.sc Nursing டிகிரி படித்திருக்க வேண்டும். இதற்கு, மாதம் ரூ.65,246 முதல் 86,046 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், இந்த <
News August 11, 2025
கரூர்: 10வது முடித்தால் இலவசம்..அறிய வாய்ப்பு!

கரூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச பெண்கள் முடிதிருத்தும் மற்றும் அழகு கலை பயிற்சி வழங்கப்படவுள்ளது. 93 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், அழகு கலை தொடர்பாக, அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 10ம் வகுப்பு முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
News August 10, 2025
கரூர்: அரசு வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு

கரூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய Pharmacist பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாத சம்பளமாக ரூ.15,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் (ஆகஸ்ட் 14) மாலை 5 மணிகுள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <