News March 29, 2024
தேர்தல் விதி மீறல்கள் குறித்த புகார்கள் அளிக்க செயலி

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று (மார்ச்.29) அவருடைய எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேர்தல் நடத்தை விதி (MCC) மீறல்கள் தொடர்பான புகார்களை, பொதுமக்கள் “civil investigator” செயலி (App) மூலம் அல்லது தேர்தல் கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா 18004251215 என்ற தொலைபேசி எண் மூலம் பதிவு செய்யலாம். புகார்கள் உடனடியாக பறக்கும் படை குழுக்கள் மூலம் விசாரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
Similar News
News November 26, 2025
கோவை: சொந்த வீடு வேண்டுமா?

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News November 26, 2025
கோவையில் இன்று Shutdown! அலெர்ட்

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, குனியமுத்தூர், சுந்தராபுரம், கோவைப்புதூர், புட்டுவிக்கி, கரையம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, கைக்கோளாம்பாளையம், வெங்கிட்டாபுரம், சோமயம்பாளையம், கலப்பநாயக்கன்பாளையம், காணுவாய், தடாகம் சாலை, குமாரபாளையம், மலப்பாளையம், வடவேடம்பட்டி, வத்தம்பச்சேரி, மந்திரிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 26, 2025
கோவையில் இன்று Shutdown! அலெர்ட்

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, குனியமுத்தூர், சுந்தராபுரம், கோவைப்புதூர், புட்டுவிக்கி, கரையம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, கைக்கோளாம்பாளையம், வெங்கிட்டாபுரம், சோமயம்பாளையம், கலப்பநாயக்கன்பாளையம், காணுவாய், தடாகம் சாலை, குமாரபாளையம், மலப்பாளையம், வடவேடம்பட்டி, வத்தம்பச்சேரி, மந்திரிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


