News March 21, 2024

தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News December 7, 2025

அரியலூர்: பண்ணை தொழில் செய்ய சூப்பர் வாய்ப்பு!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News December 7, 2025

அரியலூர்: பூட்டை உடைத்து 45 பவுன் கொள்ளை

image

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தனியார் பெட்ரோல் பங்க் அருகில், சீமான் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் சுமார் 45 பவுன் நகைகளை திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார்வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

News December 7, 2025

அரியலூர்: பூட்டை உடைத்து 45 பவுன் கொள்ளை

image

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தனியார் பெட்ரோல் பங்க் அருகில், சீமான் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் சுமார் 45 பவுன் நகைகளை திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார்வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

error: Content is protected !!