News March 21, 2024
தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 1, 2025
திருப்பூரில் துப்பாக்கியுடன் சிக்கிய நபர்!

திருப்பூரில் போலி உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருந்ததாக கடந்த மாதம் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உமேஷ் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையின் போது பீகாரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் சிங் என்பவரும் போலி உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.
News December 1, 2025
திருப்பூரில் இரவு ரோந்து காவலர் விபரம்

திருப்பூர் மாநகரில் இரவு நேரம் குற்ற சம்பவங்களை தடுத்திடும் வகையில் மாநகரப் பகுதி முழுவதும் காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சேகர் தலைமையிலான போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இது குறித்து மாநகர போலீசார் சார்பில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News December 1, 2025
திருப்பூரில் இரவு ரோந்து காவலர் விபரம்

திருப்பூர் மாநகரில் இரவு நேரம் குற்ற சம்பவங்களை தடுத்திடும் வகையில் மாநகரப் பகுதி முழுவதும் காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சேகர் தலைமையிலான போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இது குறித்து மாநகர போலீசார் சார்பில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


