News March 19, 2024
தேர்தல் புகாருக்கு இந்த எண்களில் அழையுங்கள்-ஆட்சியர்

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 24மணி நேரம் தொடர்ந்து செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் , அரசியல் கட்சி பிரதிநிதிகள் தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு 1800 425 5799 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், 0452 2535374, 2535375, 2535376, 2535377, 2535378 தொலைபேசி எண்களையும் அழைக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு
Similar News
News April 20, 2025
மதுரையில் உள்ள சிவனுக்கு இப்படி ஒரு சிறப்பா?

இந்தியாவில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சிவபெருமான் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். ஆனால் மதுரையில் இருக்கும் இம்மையில் நன்மை தருவார் கோவிலில் மட்டுமே, சிவபெருமான் பார்வதி தேவியுடன் இணைந்து, லிங்க வடிவமாக இருக்கும் தனக்குத்தானே பூஜை செய்யும் திருக்கோலத்தில் அருள் புரிகிறார். இது பற்றி தெரியாத பக்தர்களுக்கு SHARE செய்து தெரியபடுத்துங்க.
News April 20, 2025
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டத்தில் 190 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <
News April 20, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (19.04.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.