News March 28, 2024
தேர்தல் பணியில் 7500 அரசு ஊழியர்கள்

நாகை மக்களவை தேர்தலில் சுமார் 7500 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாகை சட்டப்பேரவை தொகுதியில் 220 வாக்குசாவடி மையங்களுக்கு 1240 அலுவலர்கள், கீழ்வேளூர் தொகுதியில் 203 வாக்குசாவடி மையங்களுக்கு 877 வாக்குசாவடி அலுவலர்கள், வேதாரண்யம் தொகுதியில் 227 வாக்கு சாவடி மையங்களுக்கு 1077 வாக்கு சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 2, 2025
நாகை மாவட்டத்தின் சிறப்புகள்..

நாகப்பட்டினம் மாவட்டம் வரலாற்று சிறப்புகள் மற்றும் மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற மாவட்டமாகும். சுமார் 141 கிலோமீட்டர் தூரம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டமாகவும் நாகை விளங்குகிறது. பண்டைய காலங்களில் இது “நாகநாடு” என அழைக்கப்பட்டது. மேலும், இலங்கையுடன் தொடர்புடைய ஒரு நகரமாக வரலாற்றில் நாகை கூறப்படுகிறது. பண்டைய சோழர் காலத்தில் ஓர் முக்கிய துறைமுகமாக நாகை இருந்தது குறிப்பிடத்தக்கது. ஷேர் பண்ணுங்க!
News November 2, 2025
நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (நவ.01) இரவு 10 மணி முதல் இன்று (நவ.02) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 1, 2025
நாகை: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <


