News March 28, 2024

தேர்தல் பணியில் 7500 அரசு ஊழியர்கள்

image

நாகை மக்களவை தேர்தலில் சுமார் 7500 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாகை சட்டப்பேரவை தொகுதியில் 220 வாக்குசாவடி மையங்களுக்கு 1240 அலுவலர்கள், கீழ்வேளூர் தொகுதியில் 203 வாக்குசாவடி மையங்களுக்கு 877 வாக்குசாவடி அலுவலர்கள், வேதாரண்யம் தொகுதியில் 227 வாக்கு சாவடி மையங்களுக்கு 1077 வாக்கு சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 2, 2025

நாகை: மின்சாரம் தாக்கி பரிதாப பலி

image

திருமருகல் அடுத்த கணபதிபுரம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மாடுகள் நேற்று சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்புகலூர் கால்நடை உதவி மருத்துவர் இளவரசி உயிரிழந்த மாட்டை உடற்கூறு ஆய்வு செய்தார். இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News December 2, 2025

நாகை: மின்சாரம் தாக்கி பரிதாப பலி

image

திருமருகல் அடுத்த கணபதிபுரம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மாடுகள் நேற்று சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்புகலூர் கால்நடை உதவி மருத்துவர் இளவரசி உயிரிழந்த மாட்டை உடற்கூறு ஆய்வு செய்தார். இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News December 2, 2025

நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.01) இரவு பத்து மணி முதல் இன்று (டிச.02) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!