News April 16, 2024

தேர்தல் பணியில் 5164 பேர்

image

தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகின்ற 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 1042 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 5164 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். கூடுதலாக 95 பேர் மைக்ரோ அப்சர்வர் பணியாற்ற உள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 25, 2025

திருப்பத்தூர்: ரீலிஸ் மோகத்தால் கிறுக்குத்தனம்…!

image

ஜோலார்பேட்டை அருகே பால்னாங்குப்பம் சின்ன கவுண்டர் வட்டம் சேர்ந்தவர் குமரேசன் (வயது 21) இவர் கடந்த தீபாவளி அன்று தனது வீட்டின் அருகே சாலையில் கவரில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து வெடித்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் அந்த இளைஞர் பதிவு செய்தார். இதனை அடுத்து நேற்று (நவ.24) ஜோலார்பேட்டை போலீசார் சாலையில் ரீல்ஸ் செய்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News November 25, 2025

திருப்பத்தூரில் இன்று இரவு ரோந்து பணியில் போலீஸ்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 24.11.2025 இரவு பாதுகாப்பு பணிகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள், சந்தைகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் காவல் அதிகாரிகள் தீவிர காவல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

News November 25, 2025

திருப்பத்தூரில் இன்று இரவு ரோந்து பணியில் போலீஸ்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 24.11.2025 இரவு பாதுகாப்பு பணிகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள், சந்தைகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் காவல் அதிகாரிகள் தீவிர காவல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!