News April 16, 2024
தேர்தல் பணியில் 5164 பேர்

தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகின்ற 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 1042 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 5164 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். கூடுதலாக 95 பேர் மைக்ரோ அப்சர்வர் பணியாற்ற உள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (டிச.01) காலை வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் காவல் துறை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக மையங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்கள் உதவி தேவைப்படும் பொழுது இவர்களை தொடர்பு கொள்ளலாம்!
News December 1, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (டிச.01) காலை வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் காவல் துறை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக மையங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்கள் உதவி தேவைப்படும் பொழுது இவர்களை தொடர்பு கொள்ளலாம்!
News December 1, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (டிச.01) காலை வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் காவல் துறை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக மையங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்கள் உதவி தேவைப்படும் பொழுது இவர்களை தொடர்பு கொள்ளலாம்!


