News March 29, 2024
தேர்தல் நடத்தை விதி மீறல்: 150 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளர் மார்ச்.25ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது தேர்தல் நடத்தை விதிகளை அதிமுகவினர் மீறியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஜெயபெருமாள், மாவட்ட அதிமுக செயலர் முனியசாமி உட்பட 150 பேர் மீது போலீசார் நேற்று மதியம் வழக்கு பதிந்தனர்.
Similar News
News November 23, 2025
ராமநாதபுரம்: அரசு மருத்துவமனை-ல பிரச்சனையா..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா ராமநாதபுரம் மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04567-220508 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
News November 23, 2025
ராம்நாடு: டூவீலர் விபத்து.. ஒருவர் உயிரிழப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் நேற்று இரவு சாலையில் பயணித்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி வந்தவர் சம்பவ இடத்தில்லேயே இறந்துள்ளார். யாரென்று அடையாளம் காண முடியவில்லை. இவரின் உறவினர்கள் குறித்து திருப்பாலைக்குடி போலீசார் விசாரித்தவர் வருகின்றனர்.
News November 23, 2025
தொண்டி: தந்தை,மகன் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்

தொண்டி அருகே டீ கடையில் அமர்ந்திருந்தவர் மீது திடீரென அவரது வலது பக்க தோலில் தோட்ட பாய்ந்தது. போலீசார் அந்த கடையின் எதிரில் உள்ள டூவீலர் பழுது பார்க்கும் கடையை ஆய்வு செய்ததில் கடையின் உரிமையாளருக்கு சொந்தமான ஏர் கன் துப்பாக்கியை வைத்து இருவரும் சுடுவது போல விளையாடியுள்ளனர். அப்போது, சேவியர் உடலில் தோட்டா பாய்ந்துள்ளது’ கடை கிருஷ்ணமூர்த்தி, 45, அவரது மகன் காளீஸ்வரன், 22 போலீசார் கைது செய்தனர்.


