News March 21, 2024
தேர்தல் கண்காணிப்பு பணி குறித்து ஆய்வு

சோழவந்தான் தொகுதியில் தேர்தல் விதிமுறை அமல்படுத்தப்பட்டதால் தொகுதி முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவின் பணிகளை நேற்று வாடிப்பட்டி வட்டாட்சியர் மூர்த்தி நேரில் ஆய்வு நடத்தி, வாகன தணிக்கை பணியை பார்வையிட்டார்.
Similar News
News December 1, 2025
மதுரை: கடன் தொல்லையால் முதியவர் விஷமருந்தி தற்கொலை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த ஜனார்த்தனன்(59) பல்வேறு இடங்களில் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்த முடியாமல் இருந்து வந்தார் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொல்லை படுத்தவே மன உளைச்சல் அடைந்த அவர் விஷம் குடித்தார். கொட்டாம்பட்டி அருகே சொக்கலிங்கபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இன்று அங்கு உயிரிழந்தார். இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 1, 2025
மதுரையில் இந்த மாதம் இங்கெல்லாம் மின்தடை

மதுரை மாநகரில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மின் பகிர்மான நிறுவனம் சார்பாக மாதாந்திர பராமரிப்பு பணிக்கான தேதிகள் முன்கூட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகரின் பல்வேறு மின்வாரிய பிரிவுகளில், இந்த மாதம் எந்தெந்த நாட்களில் எங்கு மின்தடை செய்யப்படும் போன்ற தகவல் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டு மக்களுக்கு மின்வாரியம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க.
News December 1, 2025
மதுரையில் இந்த மாதம் இங்கெல்லாம் மின்தடை

மதுரை மாநகரில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மின் பகிர்மான நிறுவனம் சார்பாக மாதாந்திர பராமரிப்பு பணிக்கான தேதிகள் முன்கூட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகரின் பல்வேறு மின்வாரிய பிரிவுகளில், இந்த மாதம் எந்தெந்த நாட்களில் எங்கு மின்தடை செய்யப்படும் போன்ற தகவல் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டு மக்களுக்கு மின்வாரியம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க.


