News March 29, 2024

தேர்தல் அறிகுறியே தெரியாத நிலை

image

தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறியே தெரியவில்லை என மக்கள் கூறுவதைக்காண முடிகிறது. ராயக்கோட்டையில் அண்ணா சிலையை மூடியுள்ளதை தவிர வேறுவிதமான தேர்தல் பற்றிய தகவல்கள் தெரியவில்லை.சாதாரணமாக கிளைச்செயலாளர்கள் கூட அதைப்பற்றி பேசுவதைக்காணமுடியவில்லை. பிரச்சாரத்திற்கு 4 ஆம் கட்ட பேச்சாளர்கள் கூட வராதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News December 19, 2025

JUST IN: கிருஷ்ணகிரியில் 1,74,549 வாக்காளர்கள் நீக்கம்!

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 16,80,626-ல் இருந்து 1,74,549 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அதிகாரி இன்று (டிச.19) அறிவித்துள்ளார்.

News December 19, 2025

கிருஷ்ணகிரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000! CLICK NOW

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <>இங்கு க்ளிக்<<>> செய்து அப்பளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920-ஐ அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே!

News December 19, 2025

கிருஷ்ணகிரி: மனநல பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கொடுமை

image

கந்திகுப்பம் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது இளம்பெண்ணை கடந்த 2021-இல் பாலியல் வன்கொடுமை செய்த அதே ஊரைச் சேர்ந்த சேம் ரிவெத் (41) என்பவருக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் நேற்று (டிச.18) இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. குற்றவாளிக்கு 5 ஆண்டு கூடுதல் சிறையும் விதிக்கப்பட்டு, தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி லதா உத்தரவிட்டார்.

error: Content is protected !!