News September 13, 2024
தேமுதிகவின் இருபதாவது ஆண்டு தொடக்க நாள் விழா!

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை கழகமான கேப்டன் ஆலயத்தில் நாளை இருபதாவது ஆண்டு தொடக்க நாள் விழா நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் பங்கேற்கும் இந்நிகழ்வில், விஜயகாந்தின் புதிய வெண்கல சிலையை பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைக்கிறார். இதில், முக்கிய பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
Similar News
News November 25, 2025
பெண் போலீஸ் தூக்கு போட்டு தற்கொலை

சென்னை அண்ணாநகர் போக்குவரத்து போலீசில் பணிபுரிந்து வந்தவர் கார்த்திகா ராணி (30). இவர் டி.பி. சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது கணவர் மணிகண்டன் 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து பெண் காவலர் கார்த்திகா ராணி நேற்று முன்தினம் டி.பி.சத்திரம் குடியிருப்பில் மன உளைச்சலில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் காவல்துறையினர் வருகின்றனர்.
News November 25, 2025
சுதர்சனம் கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள்

கடந்த 2005-ல் கும்மிடிப்பூண்டி MLA சுதர்சனத்தை சுட்டு கொன்று விட்டு, அவர் வீட்டிலிருந்து 65 சவரன் நகையை பவாரியா கும்பல் கொள்ளையடித்து சென்றது. ஜாங்கிட் தலைமையிலான போலீசார் 9 பேரை கைது செய்தனர். இதில், 3 பேர் ஜாமீனில் வந்து தலைமறைவாக, 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் வழக்கை சந்தித்தனர். இதில், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேருக்கு நேற்று சென்னை கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
News November 25, 2025
சுதர்சனம் கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள்

கடந்த 2005-ல் கும்மிடிப்பூண்டி MLA சுதர்சனத்தை சுட்டு கொன்று விட்டு, அவர் வீட்டிலிருந்து 65 சவரன் நகையை பவாரியா கும்பல் கொள்ளையடித்து சென்றது. ஜாங்கிட் தலைமையிலான போலீசார் 9 பேரை கைது செய்தனர். இதில், 3 பேர் ஜாமீனில் வந்து தலைமறைவாக, 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் வழக்கை சந்தித்தனர். இதில், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேருக்கு நேற்று சென்னை கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.


