News April 22, 2025

தேனீ தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு 

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உரிகம் பகுதியிலுள்ள கோவல்லி கிராமத்தில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில் நேற்று வழிபாடு நடைபெற்றது. அப்போது புகை காரணமாக அருகில் இருந்த தேன் கூடு கலைந்து தேனீக்கள் மக்கள் மீது தாக்கியது. இதில் மாதேவன் (56) என்பவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த ரித்தேஷ் (18) உள்ளிட்ட 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News November 18, 2025

கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு முகாம்

image

கிருஷ்ணகிரி ஆட்சியர் இன்று நவ,18 வெளியிட்ட அறிக்கையில் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21 வெள்ளி அன்று காலை 10.மணி முதல் 1.மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி & ஓசூரை சேர்ந்த 2 தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.10-ம் வகுப்பு & +2 தேர்ச்சி, பட்டதாரிகள் & இன்ஜினியரிங் படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம்.

News November 18, 2025

கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு முகாம்

image

கிருஷ்ணகிரி ஆட்சியர் இன்று நவ,18 வெளியிட்ட அறிக்கையில் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21 வெள்ளி அன்று காலை 10.மணி முதல் 1.மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி & ஓசூரை சேர்ந்த 2 தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.10-ம் வகுப்பு & +2 தேர்ச்சி, பட்டதாரிகள் & இன்ஜினியரிங் படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம்.

News November 18, 2025

கிருஷ்ணகிரி: 8th & 10th PASS – ராணுவத்தில் வேலை!

image

இந்திய ராணுவத்தில் சிப்பாய், சோல்ஜர் உள்ளிட்ட பதவியில் மொத்தம் 1426 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8 மற்றும் 10ம் வகுப்பு முடித்த, 18 முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து மற்ற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கு உடனே ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!