News April 22, 2025
தேனீ தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உரிகம் பகுதியிலுள்ள கோவல்லி கிராமத்தில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில் நேற்று வழிபாடு நடைபெற்றது. அப்போது புகை காரணமாக அருகில் இருந்த தேன் கூடு கலைந்து தேனீக்கள் மக்கள் மீது தாக்கியது. இதில் மாதேவன் (56) என்பவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த ரித்தேஷ் (18) உள்ளிட்ட 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News November 20, 2025
கிருஷ்ணகிரி: உயிர் நண்பனை கொன்று தன் வீட்டிலேயே புதைத்த கொடூரன்

பர்கூர் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளியைச் சேர்ந்த துணி வியாபாரி சென்னகேசவன், நண்பர் கணேசனுடன் பிரியாணி சாப்பிட்டபோது ஏற்பட்ட தகராறில் அவரைக் கொலை செய்தார். பின்னர், கணேசனின் உடலைத் தன் வீட்டில் புதைத்துவிட்டு, துர்நாற்றம் வீசியதால் சாலையோரம் வீசிச் சென்றார். கந்திகப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சென்னகேசவனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News November 20, 2025
கிருஷ்ணகிரி: ரயில்வேயில் 3,058 காலியிடங்கள் அறிவிப்பு Apply Now!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் 3,058 NTPC காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 19,000 முதல் 21,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. மேலும் விருப்பமுள்ளவர்கள் நவம்பர்-27 குள் <
News November 20, 2025
கிருஷ்ணகிரி: ரயில்வேயில் 3,058 காலியிடங்கள் அறிவிப்பு Apply Now!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் 3,058 NTPC காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 19,000 முதல் 21,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. மேலும் விருப்பமுள்ளவர்கள் நவம்பர்-27 குள் <


