News April 22, 2025
தேனீ தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உரிகம் பகுதியிலுள்ள கோவல்லி கிராமத்தில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில் நேற்று வழிபாடு நடைபெற்றது. அப்போது புகை காரணமாக அருகில் இருந்த தேன் கூடு கலைந்து தேனீக்கள் மக்கள் மீது தாக்கியது. இதில் மாதேவன் (56) என்பவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த ரித்தேஷ் (18) உள்ளிட்ட 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News December 10, 2025
கிருஷ்ணகிரி: SBI வங்கியில் வேலை! APPLY NOW

கிருஷ்ணகிரி மக்களே.., SBI வங்கியில் காலியாக உள்ள 996 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Specialist Cadre Officer
2. கல்வித் தகுதி: Any Degree
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 10, 2025
கிருஷ்ணகிரி: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 10, 2025
கிருஷ்ணகிரி மக்களே.. இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

▶️நகராட்சி- 1 (கிருஷ்ணகிரி)
▶️ மாநாகராட்சி – 1 – (ஓசூர்)
▶️பேரூராட்சிகள்- 06
▶️வருவாய் கோட்டம்- 2
▶️தாலுகா-8
▶️வருவாய் வட்டங்கள் – 8
▶️வருவாய் கிராமங்கள்-636
▶️ஊராட்சி ஒன்றியம்-10
▶️கிராம பஞ்சாயத்து- 333
▶️MP தொகுதி-1 ( கிருஷ்ணகிரி)
▶️MLA தொகுதி- 6
▶️மொத்த பரப்பளவு – 5143 ச.கி.மீ.
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க


