News April 27, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 27.04.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவை உள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News April 28, 2025
தேனி: ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணி

தேனி மக்களே மதுரை ரயில்வே கோட்டம் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 பணியிடங்கள் உள்ளது. மாத ஊதியம் ரூ.19900 வழங்கப்படும். இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை இந்த <
News April 28, 2025
கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம், கெம்பனாஅவென்யூ குடியிருப்பைச்சோ்ந்த ராம்தா்தாகூா்மகன் விகாஸ் (19).பெரியகுளம்அரசு தோட்டக்கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை நண்பா்களுடன் பெரியகுளம்அருகே நஞ்சியாவட்டம் பகுதியிஉள்ள தனியாா் கிணற்றில் குளிக்கச்சென்றார்.அப்போது ஏதிர்பாரத விதமாக கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
News April 28, 2025
வீரபாண்டி கௌமாரியம்மன் முக்கிய வீதியில் உ ர்வலம்

வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன், கோயில் திருவிழா 11ஆம் நாளை முன்னிட்டு நேற்று அம்மன் வீரபாண்டியிலிருந்து பஜர் தெரு, அரண்மனை தெரு, நடுத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதியில் இன்று, சாமி ஊர்வலம் வந்தனர். இதில் ஊர் பொதுமக்கள், பார்த்தார்கள், கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அனைத்தையும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.