News October 25, 2024
தேனி மாவட்டத்தில் 32 வீடுகள் மழையால் சேதம்

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக இம்மாத தொடக்கத்தில் இருந்து நேற்று(அக்.24) வரை மாவட்டத்தில் மொத்தம் 32 வீடுகள் சேதமடைந்துள்ளன. பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு அரசு பேரிடர் நிதியில் இருந்து தலா ரூ.4 ஆயிரம் வீதம் 19 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
தேனி: பட்டா வைத்திருப்போருக்கு நற்செய்தி!

தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 5, 2025
தேனி: சுகாதாரத் துறையில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை!

தேனி மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ் பல்வேறு பணிகளுக்கு 19 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 8th முதல் மருத்துவம் சார்ந்த படிப்புகள் படித்த 18 -50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பல்வேறு பதவிகளுக்கு தகுதிகேற்ப ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வம் உள்ளவர்கள்<
News December 5, 2025
தேனி: அரசு ஊழியர்கள் 75 பேர் கைது!

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் நேற்று (டிச.4) கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அகவிலைப்படி உயா்வு, ஒப்பந்த விடுப்பு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். நகராட்சி, மாநகராட்சிகளில் நிரந்தரப் பணியிடங்களை ஒழிக்கும் அரசாணை எண் 152.ஐ ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேரை தேனி போலீசார் கைது செய்தனர்.


