News October 25, 2024
தேனி மாவட்டத்தில் 32 வீடுகள் மழையால் சேதம்

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக இம்மாத தொடக்கத்தில் இருந்து நேற்று(அக்.24) வரை மாவட்டத்தில் மொத்தம் 32 வீடுகள் சேதமடைந்துள்ளன. பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு அரசு பேரிடர் நிதியில் இருந்து தலா ரூ.4 ஆயிரம் வீதம் 19 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 19, 2025
தேனி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை வருகிற 19.12.2025ம் தேதி பிற்பகல் 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய்
அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.இக்குறைக்கேட்கும் கூட்டத்தில், நுகர்வோர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டு எரிவாயு முகவர்களின் குறைகளை பதிவு செய்து, பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
News December 19, 2025
தேனி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை வருகிற 19.12.2025ம் தேதி பிற்பகல் 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய்
அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.இக்குறைக்கேட்கும் கூட்டத்தில், நுகர்வோர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டு எரிவாயு முகவர்களின் குறைகளை பதிவு செய்து, பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
News December 19, 2025
தேனி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை வருகிற 19.12.2025ம் தேதி பிற்பகல் 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய்
அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.இக்குறைக்கேட்கும் கூட்டத்தில், நுகர்வோர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டு எரிவாயு முகவர்களின் குறைகளை பதிவு செய்து, பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.


