News March 18, 2024
தேனி மாவட்டத்தில் எச்சரிக்கை!

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 நடைபெற உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், ஜாதி, மதம் குறித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேடும் வகையிலும் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று (18.03.2024) எச்சரித்துள்ளது.
Similar News
News January 3, 2026
தேனி: சுவர் இடிந்து விழுந்து பறிபோன 5 உயிர்கள்…!

டொம்புச்சேரி பகுதியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான மண் வீடு பயன்பாடின்றி உள்ளது. இந்த வீட்டின் அருகே லட்சுமி என்பவர் கொட்டகை அமைத்து ஒரு பசு, 4 கன்றுகள் வளர்த்து வந்தார். இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் நேற்று காலை வீட்டின் மண் சுவர் இடிந்து கொட்டகை மீது விழுந்தது. இதில் அங்கு இருந்த பசு,4 கன்று குட்டிகள் சம்பவ இடத்திலே இறந்தது. இதுகுறித்து பழனிசெட்டிப்பட்டி போலீசார் விசாரணை.
News January 3, 2026
தேனி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை…

சமூக வலைதளங்களில் வைத்திருக்கும் மற்றும் பகிரும் புகைப்படங்களை வைத்து முக மோசடிகள் அதிகரித்து வருவதால் தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற குற்றங்களை 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News January 3, 2026
தேனி: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஆண் சடலம் மீட்பு!

கூடலூா் லோயா்கேம்ப் பகுதியில் முல்லைப் பெரியாற்றில் டிச.30-ம் தேதி சங்கா், இவரது மனைவி கணேஷ்வரி ஆகிய இருவரும் அடித்து செல்லப்பட்டனர். இதையடுத்து லோயர்கேம்ப் போலீசார், கம்பம் தீயணைப்புத் துறையினர் மாயமான இருவரையும் தேடி வந்த நிலையில் புதன்கிழமை அவரது மனைவி மீட்கப்பட்டார். தொடர்ந்து சங்கரின் உடலை தேடும் பணி நடந்தது. இந்நிலையில் 4 நாட்களுக்கு பிறகு நேற்று சங்கரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.


