News March 18, 2024
தேனி மாவட்டத்தில் எச்சரிக்கை!

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 நடைபெற உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், ஜாதி, மதம் குறித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேடும் வகையிலும் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று (18.03.2024) எச்சரித்துள்ளது.
Similar News
News November 26, 2025
தேனி: ரயில்வேயில்12th முடித்தால் வேலை உறுதி., உடனே APPLY

தேனி மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ 27க்குள் <
News November 26, 2025
ஆண்டிப்பட்டி: ஆட்டோ மோதி ஒருவர் பலி!

ஆண்டிப்பட்டி, மொட்டனூத்து கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (44) வேலைக்கு சென்றுவிட்டு டுவீலரில் கன்னியப்பிள்ளைபட்டியில் இருந்து வீட்டிற்கு திரும்பினார். அப்போது எதிரே வந்த ஆட்டோ மோதியதில் தூக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராஜதானி போலீஸ் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சத்தியசீலனை கைது செய்தனர்.
News November 26, 2025
ஆண்டிப்பட்டி: ஆட்டோ மோதி ஒருவர் பலி!

ஆண்டிப்பட்டி, மொட்டனூத்து கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (44) வேலைக்கு சென்றுவிட்டு டுவீலரில் கன்னியப்பிள்ளைபட்டியில் இருந்து வீட்டிற்கு திரும்பினார். அப்போது எதிரே வந்த ஆட்டோ மோதியதில் தூக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராஜதானி போலீஸ் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சத்தியசீலனை கைது செய்தனர்.


