News April 25, 2025
தேனி : பாவமன்னிப்பு தரும் கண்ணகி கோவில்

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியன்குடி அடிவாரத்தில் அமைந்துள்ளது மங்கலநாயகி கண்ணகி தேவி கோயில். இந்த கோயிலில் கண்ணகி, சிவன், சாய்பாபா, சங்கிலி கருப்பன், நவகிரகங்கள் உள்ளிட்ட 63க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளது. கடந்த காலங்களில் முன்னோர்களுக்கு தீங்கு விளைவித்து கர்ம வினைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள், பாவமன்னிப்பு கேட்டு வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
Similar News
News December 10, 2025
தேனி: சொந்த தொழில் தொடங்க அறிய வாய்ப்பு?

தேனியில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News December 10, 2025
தேனி: கார் மோதி கணவன் – மனைவி படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியை சோ்ந்தவா் மணிகண்டன் (37). இவர் இவரது மனைவி ஆர்த்தியுடன் (37) நேற்று முன்தினம் அவரது இரு சக்கர வாகனத்தில் தேனி நோக்கி சென்றுள்ளார். தேவதானப்பட்டி பகுதியில் சென்றபோது எதிரே வந்த காா் இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தம்பதியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்கு (டிச.9) பதிவு.
News December 10, 2025
தேனி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

தேனி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <


