News April 25, 2025
தேனி : பாவமன்னிப்பு தரும் கண்ணகி கோவில்

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியன்குடி அடிவாரத்தில் அமைந்துள்ளது மங்கலநாயகி கண்ணகி தேவி கோயில். இந்த கோயிலில் கண்ணகி, சிவன், சாய்பாபா, சங்கிலி கருப்பன், நவகிரகங்கள் உள்ளிட்ட 63க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளது. கடந்த காலங்களில் முன்னோர்களுக்கு தீங்கு விளைவித்து கர்ம வினைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள், பாவமன்னிப்பு கேட்டு வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
Similar News
News December 4, 2025
தேனி: பாத்ரூமில் வழுக்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

கம்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள் (75). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாத்ரூம் சென்ற போது அங்கு தவறி வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (டிச.3) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News December 4, 2025
தேனி: ரூ.85,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை ரெடி!

தேனி மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் <
News December 4, 2025
தேனி: டூ வீலர் வைத்திருப்போர் கவனத்திற்கு…மக்களே உஷார்

தேனியில் சமீப காலங்களாக குடியிருப்பு பகுதி, பேருந்து நிறுத்தம், சாலைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி செல்கின்றனர். இதேபோல் போடி, பழனிசெட்டிபட்டி, அல்லிநகரம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் திருட்டு நடக்கிறது. ஆகையால் நள்ளிரவில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி CCTV காட்சிகளை சேகரித்து திருடர்களை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை.


