News April 8, 2025
தேனி : பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்தக் கோயில்

தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ளது கண்ணீசுவரமுடையார் கோவில். இந்த கோவிலில் உடனிருக்கும் அம்மனாக அறம்வளர்த்த நாயகி இருக்கிறார். பங்குனி உத்திரம், சிவராத்திரி பிறப்பு நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறும். பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்த இந்தக் கோயிலில் வணங்கிச் செல்பவர்களுக்கு அனைத்து நோய்களும் நீங்கி விடும் என்பதும், திருமணத்தடை நீங்கும் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது
Similar News
News November 23, 2025
தேனி வாக்காளர்களே… கடைசி தேதி அறிவிப்பு

தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் படிவத்தை தேனி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனே கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்து சமர்பித்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. மேலும் படிவங்களை சமர்பிக்க 04.12.2025 கடைசி நாள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளது. இதனை எல்லோருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News November 23, 2025
தேனி: அரசு மருத்துவமனையில் பிரச்சனையா? இத பண்ணுங்க..

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா தேனி மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04546-250387 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
News November 23, 2025
தேனி: நாயால் உயிரிழந்த மின் ஊழியர்

வடபுதுப்பட்டியை சேர்ந்த ரஞ்சித் (30) போடி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றினார். இவர் போடியில் இருந்து டூவீலரில் தேனி நோக்கி சென்றுள்ளார். தனியார் மில் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே நாய் சென்றதால் ரஞ்சித் திடீனெ பிரேக் பிடித்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.


