News April 8, 2025
தேனி : பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்தக் கோயில்

தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ளது கண்ணீசுவரமுடையார் கோவில். இந்த கோவிலில் உடனிருக்கும் அம்மனாக அறம்வளர்த்த நாயகி இருக்கிறார். பங்குனி உத்திரம், சிவராத்திரி பிறப்பு நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறும். பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்த இந்தக் கோயிலில் வணங்கிச் செல்பவர்களுக்கு அனைத்து நோய்களும் நீங்கி விடும் என்பதும், திருமணத்தடை நீங்கும் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது
Similar News
News November 27, 2025
தேனி: முன் விரதோதத்தால் இளம்பெண் தவறாத சித்தரிப்பு

ஆண்டிபட்டியை சேர்ந்தவர் ஜான்பாண்டியன் (26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜான்பாண்டியனுக்கு எதிராக அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேசி உள்ளார். இதன் காரணமாக அந்த இளைஞரின் மனைவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து ஜான்பாண்டியன் சமூக வலைதளத்தில் பரப்பினார். இது குறித்த புகாரில் சைபர் கிரைம் போலீசார் ஜான்பாண்டியனை கைது (நவ.26) செய்தனர்.
News November 27, 2025
தேனி: டிகிரி முடித்தால் 35,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5810 Station Master, Ticket Supervisor உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இன்றைக்குள் <
News November 27, 2025
தேனி: ஒரு மாத குழந்தை உயிரிழப்பு.!

கூடலூரை சேர்ந்தவர் அபிசதா. இவருக்கு 2.1/2 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் 42 நாட்களுக்கு முன்பு 2வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (நவ.25) 2வது குழந்தையை தரையில் படுக்க வைத்து விட்டு தாய் வேலை செய்த நிலையில், விளையாடிக் கொண்டிருந்த முதல் குழந்தை 2வது குழந்தையின் மீது தவறி விழுந்தது. இதில் படுகாயமடைந்த அந்த குழந்தை உயிரிழந்தது. இது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.


