News February 28, 2025

தேனி :கொடுத்த கடனை பெற முடியவில்லையா? இந்த கோவிலுக்கு போங்க..

image

தேனி நகரில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவகணேச கந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்தத் கோயிலில் தனி சன்னதியில் வாராஹி அம்மன் உள்ளார்.பிறருக்கு கடனாக கொடுத்த பணம் இனி திரும்ப வரவே வராது என்ற நிலையில் இருந்தால் கூட வாராஹி அம்மனும் பைரவர் மூர்த்தியும் உள்ள இந்த கோவிலில் வழிபட்டால் குடுத்த பணம் திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம் .

Similar News

News April 21, 2025

தேனி மாவட்ட வட்டாட்சியர் அலுவலக எண்கள்!

image

▶️போடிநாயக்கனூர் வட்டாட்சியர் 04546280124

▶️உத்தமபாளையம் வட்டாட்சியர் 04554265226

▶️ஆண்டிபட்டி வட்டாட்சியர் 04546-242234

▶️தேனி வட்டாட்சியர் 4546-255133

▶️ பொியகுளம் வட்டாட்சியர் 0454623215

உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News April 21, 2025

தனியார் பஸ்-வேன் மோதல்; வேன் டிரைவர் பலி

image

மதுரையில் இருந்து தேனிக்கு தனியார் பஸ் சென்றது. நேற்று மதியம் ஆண்டிப்பட்டி அருகே SSபுரம் சென்றபோது சிமென்ட் மூடைகள் ஏற்றி வந்த சரக்கு வேன் மீது பஸ் மோதியது. இதில் வேனின் முன் பகுதி நொறுங்கி பஸ்சின் அடிப் பகுதியில் சிக்கியது.இடிபாடுகளுக்குள் சிக்கிய வேன் டிரைவர் ஆண்டிபட்டி சீனிவாசா நகரை சேர்ந்த முத்துலிங்கம் 45, சம்பவ இடத்திலேயே பலியானார்.10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News April 21, 2025

வீரபாண்டி மாரியம்மன் அம்மனுக்கு சிறப்பு பூஜை

image

வீரபாண்டி ஸ்ரீ மாரியம்மன், 5ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பான கரங்கள் நடைபெற்றன. இதில் வீரபாண்டி பொது மக்களுக்கு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த பூஜைக்கான ஏற்பாடுகளையும் செயல் அலுவலர் செய்திருந்தார்.

error: Content is protected !!